75 ஆண்டுகளுக்குப் பின் கனமழையால் பாதிக்கப்பட்ட துபாய்

75 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Flood in Dubai... Read more »

UBS அதிக பங்குகளை உருவாக்க வேண்டும்

கெல்லர்-சுட்டர், எதிர்காலத்தில் 100% ஈக்விட்டியுடன் தங்கள் வெளிநாட்டுப் பங்குகளை திருப்பி அனுப்பும் முறைப்படி முக்கியமான வங்கிகளின் சுவிஸ் தாய் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போது மூலதனத் தேவை 60% ஆக உள்ளது என்றார். கிரெடிட் சூயிஸ் கையகப்படுத்துதலின் விளைவாக யூபிஎஸ் ஏற்கனவே... Read more »
Ad Widget

பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள புதிய ஆயுதம்

இராணுவ ஆயுதச் சந்தையில் “DragonFire” என்ற புதிய ஆயுதத்தை பிரித்தானியா அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆயுதத்தை கடந்த ஜனவரி மாதம் பிரித்தானிய இராணுவ நிபுணர்கள் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்ய ஆளில்லா விமானங்களை வீழ்த்த, உயர் சக்தி படைத்த... Read more »

பஞ்சாப் முதல்வர் இரங்கல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நபர் ஒருவர் தமது மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 8 மாதம் முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். வறுமை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஞ்சாப்... Read more »

பொது தேர்தலில் ரிஷி சுனக் தோல்வியடைய வாய்ப்பு

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், கருத்துக் கணிப்புகளில் அவரது புகழ் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனஃ இந்நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் தோல்வியடைய வாய்ப்புள்ளது என முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் ஆய்வாளர் ராப் ஃபோர்டின் கூற்றுப்படி,... Read more »

போர் பதற்றம்: துபாயில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள்

இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழுவொன்று துபாயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று இரவு முதல் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் பல நாடுகளின்... Read more »

ஜப்பானிய சனத்தொகையில் வீழ்ச்சி

2050 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானில் உள்ள ஐந்தில் ஒரு குடும்பம் தனியாக வாழும் முதியவர்களால் நிறைந்திருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய மக்கள்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆய்வறிக்கையினை வெளியிட்டு வருகிறது. இதன்படி, குறித்த... Read more »

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பாலின மாற்று சட்டம் நிறைவேற்றம்

நாட்டு பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தமது பாலினத்தை சட்டப்பூர்வமாக மாற்றுவதை எளிதாக்கும் சட்டத்தை ஜெர்மன் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, நபர் ஒருவரின் முன்னைய பெயரை அல்லது பாலினத்தை அவரது அனுமதியின்றி வெளிப்படுத்துவதற்கு எதிராக மிகப் பாரிய அளவிலான அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஜெர்மனில் முன்னதாக நபர்... Read more »

அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல்

அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று (12.04.2024) வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்,... Read more »

கொலம்பியாவில் கடும் வறட்சி

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக சுமார் 10 மில்லியன் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதி மக்கள் பொது விநியோக (ரேஷன்) முறையின் கீழ் நீரை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொகோட்டாவை... Read more »