கனடா வரும் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாக்க புதிய நடைமுறை

கனடாவிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாப்பதற்கு புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மாணவர் வீசா பெற்று கனடாவில் கற்க வரும் சர்வதேச மாணவர்கள் மோசடிகாரர்களிடம் சிக்காமல் இருப்பதனை உறுதி செய்ய நடவடிக்கைகள்... Read more »

பாடசாலை மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை

அமெரிக்காவில் உள்ள மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்த 23 வயதான ரிக்கி லின் லாப்லின் என்பவர் அப்பகுதியில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர், 16 வயது மாணவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதேவேளை மாணவனின் நிர்வாண... Read more »
Ad Widget

கனடாவில் உறக்கமின்றி வாழும் மக்கள்

கனடாவில் மக்கள் உறக்கமின்றி வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக உறக்கம் இன்றி தவிப்பதாக கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஆர் பி... Read more »

கனடாவில் ஈ பைக் பயன்படுத்துவோருக்கான எச்சரிக்கை!

கனடாவில் இலத்திரன்கள் சைக்கிள்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொரன்டோ தீயணைப்பு சேவையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகரில் ஒரே கட்டிடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஈ பைக்குகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஈ பைக் வகைகளை பயன்படுத்தும் நபர்கள்... Read more »

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி

அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள மைனே (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன் பகுதியில் மரம் நபர் நடந்திய துப்பாக்கிச் சூட்டில், 22 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மைனே மாநில காவல்துறை இதுகுறித்து தனது எக்ஸ் சமூக... Read more »

இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது. அதன்படி இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இஸ்ரேலில் தங்கி இருப்பவர்களின் தகவல்களை சேகரிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (24.10.2023) இடம்பெற்றதுடன் இன்றும் (25.10.2023) இடம்பெறவுள்ளதாக நிமல் பண்டாரத் தெரிவித்துள்ளார். அதன்படி... Read more »

புலம்பெயரும் இஸ்ரேல் மக்கள்

இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து தாக்கி வன்முறையில் ஈடுபட்டதோடு இதில்... Read more »

இளம் பெண்களுக்கு காத்திருக்கும் பேராபத்து

பிரித்தானியா போன்ற நாடுகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் இரவு விடுதிகளுக்கும், மதுபானவிடுதிகளுக்கும் செல்லும் வழக்கம் உள்ளது. அப்படிச் செல்லும்போது, இளம்பெண்களின் பானங்களில் அவர்களுக்குத் தெரியாமல் மயக்கமருந்தைக் கலந்து அவர்களை சீரழிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தன்னிடம் காதலைச் சொன்ன ஒருவருக்கு மறுப்பு தெரிவித்தார் பிரித்தானிய இளம்பெண்... Read more »

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது. இதன்படி மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய்... Read more »

கனடா வாழ் இலங்கையருக்கு குத்தைக்கு வழங்கப்படும் யாழ் ஜனாதிபதி மாளிகை

காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகை NorthernUni பல்கலைக்கழகமாகவும் தொழில்நுட்ப பூங்காவாகவும் மாற்றப்படவுள்ளது. கடந்த 16.10.2023 ஆம் திகதி NorthernUni நிறுவுனர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருவரும் இடையிலான சந்திப்பின்போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கின் கல்வித்துறை மற்றும்... Read more »