உலகில் உடற்பருமனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு!

உலகில் வயது வந்தவர்களும், சிறார்களும் என 1.7 பில்லியன் மக்கள் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகளை மேற்கோள்காட்டி வேல்ட் மீட்டர் இணையத்தளம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 157 மில்லியன் மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் இவர்களில்... Read more »

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க தயாராகும் அமெரிக்கா

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் உக்ரைன் இராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷ்ய படைகளை... Read more »

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ் குடும்பம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அவுஸ்திரேலியா- கான்பெராவின் வடபகுதியில் உள்ள குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழ் குடும்பம் உயிரிழந்தமை குறித்து கொலை தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யெராபி... Read more »

பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்

பிரான்ஸில் குடும்பப் பெயரை மாற்றுவதற்கான சட்டம் அமுலுக்கு வந்துள்ளமையினால், உறவினரின் பெயரை ஏற்றுக்கொள்வது அல்லது நீக்குவது தற்போது மேலும் எளிதாகியுள்ளது. நீதி அமைச்சர் எரிக் டுபாண்ட்-மோரெட்டி(Éric Dupond-Moretti)யினால் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நகர மண்டபத்தில் நேரில் வந்து மேற்கொள்ளப்படும் ஒரு எளிய சந்திப்பு மூலம்... Read more »

பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை!

பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலை 2024-ம் ஆண்டின் பாதி வரை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகளை அந்நாட்டின் மத்திய வங்கியான ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து வட்டி... Read more »

அமெரிக்க மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தெரிவு!

அமெரிக்காவின் – மேரிலேண்ட் மாநிலத்தின் முதல் இந்திய வம்சாவளி துணை நிலை ஆளுநர் என்ற பெருமையை அருணா மில்லர் என்ற பெண் பெற்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அருணா மில்லர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். இந்நிலையில், மேரிலேண்டில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச்... Read more »

பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு எகிப்தில் கடந்த 6ஆம் திகதி தொடங்கியது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.... Read more »

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைப் புறக்கணிக்குமாறு ஜெர்மனி மக்களிடம் கோரிக்கை விடுப்பு!

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைப் புறக்கணிக்கும்படி ஜெர்மனி முழுவதும் விளையாட்டு அரங்கங்களில் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இம்மாதம் கத்தாரில் நடைபெறும் இந்த போட்டியை புறக்கணிக்குமாறு ஜேர்மனி மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டார்ட்மண்ட் (Dortmund) நகரில் டார்ட்மண்ட் அணியின் ஆட்டத்தின்போது ரசிகர்கள் BOYCOTT QATAR 2022 அதாவது... Read more »

உலக அழிவு தொடர்பில் வெளியாகியுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் கணிப்புகள்

சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போவதாக கணித்துள்ளது. இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1973ஆம் ஆண்டு பல பல்கலைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் என்னும் இந்த... Read more »

ரஷ்ய தாய்மார்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கும் பாதிரியார்

உக்ரைன் போர் தொடர்பில் ஆண்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலையில், ரஷ்ய தாய்மார்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாதிரியார் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆர்த்தடாக்ஸ் பேராயரான 51 வயது மிகைல் வாசிலியேவ் என்பவரே, போர் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், பெண்கள் அதிக பிள்ளைகளை... Read more »