இந்தோனேசியாவின் இபு எரிமலை மீண்டும் வெடிப்பு

இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவில் உள்ள இபு எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. நெருப்பு குழம்புகள் சுமார் 5,000 மீட்டர் உயரத்திற்கு சென்றதாக எரிமலை மற்றும் புவியியல் அபாயக் குறைப்பு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 02 நிமிடங்களுக்கு இந்த எரிமலை வெடித்து சிதறி, நெருப்பு குழம்புகள் தென்மேற்கு... Read more »

பல்கலைக்கழகத்தைச் சுற்றி வந்த பூனைக்கு கௌரவ டாக்டர் பட்டம்

டாக்டர் பட்டம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும். மணித்தியாலக் கணக்கில் படித்து, அதிகளவான பணம் செலவழித்த பின்னரே பட்டமும் அங்கீகாரமும் கையில் கிடைக்கிறது. ஆனால், ஒரு பூனைக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அமெரிக்காவில்... Read more »
Ad Widget

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி சடங்குகள் வியாழக்கிழமை

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்த 7 பேரின் இறுதி சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன. அதன் முதல் இறுதி சடங்கு ஈரானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தப்ரிஸ் (tabris) நகரில் நடைபெறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் ஜனாதிபதி... Read more »

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தா? நடப்பது என்ன?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், தற்போது முழு சர்வதேச நாடுகளின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பியுள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு... Read more »

ஹெலிகாப்டர் விபத்து: ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்களை காணவில்லை என தகவல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு அஜர்பைஜானுக்கான ஈரானிய ஜனாதிபதியின் பிரதிநிதி அயதுல்லா... Read more »

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று

சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 05 ஆம் திகதி முதல் 11 திகதி வரை மாத்திரம் சுமார் 26,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் 250 பேர் வைத்தியசாலைகளில்... Read more »

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளாவிய ரீதியில் எதிர்வரும் ஜூன் மாதம் முழுவதும் இடம்பெறவுள்ள ஓரினச்சேர்க்கையாளர்களின் (LGBTQ) கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்டு தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கொண்டாட்டங்களின் போது... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்: கனடாவில் இலங்கை இராஜதந்திரிகளுக்குப் பதிலளிக்க சிரமம்

திருகோணமலை – சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் அண்மையில் நால்வர் கைது செய்யப்பட்டமை மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் கனடாவிலுள்ள இலங்கை இராஜதந்திர அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு வாழ்கின்ற நிலையில் இலங்கை... Read more »

காட்டெருமைகள் காலநிலை மாற்றத்தை சரி செய்யுமா?: ருமேனியா ஆய்வு

தற்போது தொடர்ந்து வரும் காலநிலை மாற்றங்களினால் அநேக பிரச்சினைகள் உண்டாகின்றன. அந்த வகையில் இந்த காலநிலை பிரச்சினைகளை சமாளிக்க காட்டெருமை உதவும் என ருமேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 200 வருடங்களுக்கு முன்பு ருமேனியாவில் காணாமல் போன ஐரோப்பிய காட்டெருமைகளை ரீவில்டிங்... Read more »

ஈரானில் வெள்ளப்பெருக்கினால் இதுவரையில் 7 பேர் உயிரிழப்பு

ஈரான் நாட்டில் கடந்த சில தினங்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொரசன் ரசவி மாகாண மசாத் நகரில் பெய்த கனத்த மழையின் காரணமாக, அங்குள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. வெள்ளத்தில் அங்குள்ள குடியிருப்புக்கள் அனைத்தும் நீரில் மூழ்கி, மின்கம்பங்கள், மரங்கள்... Read more »