இலங்கை அரசுடன் சுவிஸ் அரசாங்கம் இணைந்து செயல்படுவதற்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனை வரவேற்பதாக உலகத் தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உலகத் தமிழர் இயக்கம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “தமிழ் ஈழத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட... Read more »
ஓமன் வளைகுடாவில் அமெரக்க எண்ணெய் கப்பலை தங்கள் படைகள் கைப்பற்றியதாக ஈரான் கூறியுள்ளது. ஈரானின் கடற்படையினரால் “செயின்ட் நிகோலஸ்” என்ற குறித்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் ஐ.ஆர்.என்.ஏ. செய்தி நிறுவனம் வியாழக்கிழமை (11) செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கடற்படை, நீதிமன்ற... Read more »
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (11.1.2024) பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரித்துள்ளன. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. மக்கள் அச்சம் ஹிந்துகுஷ் மலைப்பகுதிகளில் 213... Read more »
பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் ‘ஹீட்டர்’ எனப்படும் வெப்பத்தை உருவாக்கும் சாதனத்தை ஜனவரியில் பயன்படுத்த விருப்பமில்லாமல் இருக்கின்றனர். ஏனெனில் அந்நாட்டில் நிலவும் உறைபனி வெப்பநிலையை விட ஹீட்டரைப் பயன்படுத்தும்போது வரும் எரிசக்தி கட்டணம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 65... Read more »
கொவிட்-19 தொடர்பான இறப்புகளின் அதிகரிப்பு காரணமாக சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2023 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இரண்டு... Read more »
சிங்கப்பூரில் கடும் பாலியல் குற்றம் புரிந்து நீண்டகால சிறை தண்டனையை பெற்றும் மீண்டும் அக்குற்றச்செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்தகைய குற்றச்செயல்களை புரிவோருக்கு எதிராக புதிய தண்டனை விதிப்பு முறை இன்று முதல் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடுமையான பாலியல் குற்றங்கள், கடுமையான வன்முறைச் செயல்களில்... Read more »
தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்து ஆயுதங்களை ஏந்திய குழுவொன்று அங்குள்ள ஊழியர்களை அச்சுறுத்தி – நேரலையை இடைநிறுத்திய சம்பவம் ஒன்று ஈக்குவடோரில் பதிவாகியுள்ளது. ஈக்குவடோரின் – குவாயாகில் நகரில் உள்ள தொலைக்காட்சி சேவை ஒன்று ஆயுததாரிகளின் அச்சுறுத்தலை அடுத்து நேற்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள சிறைச்சாலையில்... Read more »
ஜேர்மனின் மூன்று நாள் நாடு தழுவிய ரயில் வேலைநிறுத்தம் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ரயில் சேவைகளின் இரத்து காரணமாக ஜேர்மன் முழுவதும் புதன்கிழமை (10) இலட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். GDL தொழிற்சங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரயில் சாரதிகளின் பாரிய அளவிலான வேலைநிறுத்தம்... Read more »
குழந்தையின்மையை போக்க ஏராளமான மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. அவற்றில் ஒன்றுதான் வாடகைத்தாய் எனும் முறை. ஆங்கிலத்தில் surrogacy என்று கூறப்படுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தன்னுடைய கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையே வாடகைத்தாய் எனப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு அதை... Read more »
ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் இலங்கையர்களை கொடூரமாக தாக்கியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்தானில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 350 இலங்கையர்கள்... Read more »

