அரச தடைகள் இல்லை… எதிர்ப்புகள் இல்லை… வடக்கில் மாவீரர் வாரம் ஆரம்பம்!

அரச தடைகள் இல்லை… எதிர்ப்புகள் இல்லை… வடக்கில் மாவீரர் வாரம் ஆரம்பம்! யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மாவீரர் வாரம் ஆரம்பமாகி 21ஆம் திகதி மாலை அப்பகுதிகளில் அமைந்துள்ள சமாதிகளில் மலர்கள் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி தீபமேற்றப்பட்டது. பிரதான மாவீரர் வைபவம் யாழ்ப்பாணம்... Read more »

வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரும், வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா!

வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரும், வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா! தனது உயிரைப் பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாகத் தன்னை இடமாற்றம் செய்யக் கோரி  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  ஆசாத் எம்.ஹனிபா  மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான... Read more »
Ad Widget

மாற்றுத் திறனாளிகளின், உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல்.(video)

மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில். “நாமும் சாதனையாளர்களே” என்னும் கருப்பொருளில், மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திக் கண்காட்சி மற்றும், சந்தைப்படுத்தல் நிகழ்வானது இன்று (22.11), வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணியிலிருந்து,மாலை 4 மணிவரை, மன்னார், நகரமண்டபத்தில் நடைபெற்றது. வாழ்வுதய இயக்குனர் அருட்பணி G.A அருள்ராஜ் குரூஸ்... Read more »

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை!

“துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது” மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் ,வைத்திய நிபுணர்கள் ,வைத்தியர்கள் ,துணை மருத்துவ உத்தியோகத்தர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் ,சுகாதார ஊழியர்கள்,நோயளர் காவு வண்டி சாரதிகள்,தொழில்நுட்ப உதவியாளர்கள் இணைந்து... Read more »

மன்னார் வைத்தியசாலையில், தாய், சேய் மரணம்.(video)

மன்னார் வைத்தியசாலையில் மகப்பேற்றுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த மன்னார் பட்டித்தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணான வனஜா ஜெகன் குழந்தை பிரசவித்த நிலையில்,நேற்றைய தினம் (19.11) செவ்வாய்க்கிழமை. மரணமடந்துள்ளார். அவரது குழந்தையும் மரணித்துள்ளதாகத் தெரியவருகிறது. (18.11), திங்கட்கிழமை காலை வைத்திய சாலையின் பிரசவ விடுதியில் அனுமதிக்கப்... Read more »

புதிய அமைச்சரவை பதவியேற்பு

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில்  இப்பதவியேற்பு, இடம்பெறுகின்றது. 23 அமைச்சரவை அமைச்சர்களும் 27பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாமல்   ஹரிணி அமரசூரியவே  தொடர்ந்தும் அந்த... Read more »

‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் மட்டக்குளியில் கைது

மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் (16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு,... Read more »

மட்டக்களப்பில் திசைகாட்டியின் தோல்விக்கு சாணக்கியன் காரணமா?

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்கக்கூடிய ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு மாறியுள்ளது. இலங்கையில் உள்ள 22 தொகுதிகளில் NPP தோல்வியடைந்த ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு ஆனது, மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 96,000 க்கும் அதிகமான வாக்குகளோடு 5ல்... Read more »

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு , கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தல்.

மன்னார்–யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்   500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையில்... Read more »

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து ஒரே அணியாகப் பொதுப் பிரச்சினைகளைக் கையாள உள்ளேன்-செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொதுப் பிரச்சனைகளை கையாளுகின்ற வகையிலே செயற்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில்  நேற்று... Read more »