தனியார் வகுப்புக்கள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு

பாடசாலை ஆசிரியர்கள் தமது வகுப்புக்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு பணம் செலுத்தி பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மேல் மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை இடைநிறுத்தியமை , கல்வி அமைச்சரும் ,பிரதமருமான ஹரிணி அமரசூரியவின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்... Read more »

மாணவர்களுக்கான கொடுப்பனவு, ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால் அனுகூலங்களைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளைத் தெரிவு செய்து , அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு... Read more »
Ad Widget

கழிவுப் பொருட்களை  அகற்றுவதில் மக்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்-  அருட்பணி மார்க்கஸ் அடிகளார். (Video) 

மன்னார் மாவட்ட மக்கள் குப்பைகளை அகற்ற வழியின்றி பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட  பிரஜைகள் குழுத் தலைவர்,அருட்பணி மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (28.12) சனிக்கிழமை காலை மன்னார் மாந்தைப் பகுதியில் அமைந்துள்ள கழிவுகள் கொட்டும் இடத்திற்குப் பிரஜைகள் குழு உறுப்பினர்கள்... Read more »

சுனாமி பேரலையால் உயிர் நீத்த மக்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்.

உலகளாவிய ரீதியில் 2004 ஆம் ஆண்டு பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26.12) வியாழக்கிழமை, இடம் பெற்று வரும் நிலையில், இன்றைய தினம்(26) மன்னார் மாவட்டச் செயலகத்திலும் 20 வது... Read more »

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விளக்க மறியலில்!

இன்றைய தினம் (24.12)அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில்மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் இன்று (24)... Read more »

அரச ஊழியர்களின் போனஸ் கொடுப்பனவுகளுக்கான சுற்றறிக்கை வெளியீடு

அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன நேற்று (23) அனைத்து அமைச்சு... Read more »

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த   17 இந்திய மீனவர்கள் இன்று (24.12)அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட... Read more »

கிளிநொச்சியில் காதலியை கடத்திய , முன்னாள் காதலன் கைது

கிளிநொச்சி  பகுதியில் கடத்தப்பட்ட யுவதி இன்று (18) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் , யுவதியை கடத்திய முக்கிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்ட யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் கிளிநொச்சி  பிரதேசத்தில் உள்ள அழகு நிலையம்... Read more »

வவுனியாவில் மாரடைப்பால் 45 பேர் மரணம்

வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. மாரடைப்பால் இறந்தவர்கள் தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம்... Read more »

மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்.(video)

மன்னார்  மறை  மாவட்டத்தின் புதிய ஆயராக,மன்னார்  மாவட்டத்தைச்  சேர்ந்தஅருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார்  மடுதாதா,  திருத்தலத்தின் பரிபாலகர்  அருட்தந்தைஎஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால், ஆயராக நியமிக்கப்பட்ட செய்தி, திருத்தந்தையின்  இலங்கைக்கான பிரதிநிதியூடாக   மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ... Read more »