உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்கள்!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டோல்பன்கள்  உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம்  தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச்... Read more »

இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் சென்ற 13 குடும்பங்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கையளிப்பு.

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச்  சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர். இலங்கையில்... Read more »
Ad Widget

அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40வது நினைவேந்தல்

யுத்த காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் அருட்பணியாளராக இருந்து பாதிப்படைந்த மக்களுக்கு வங்காலை பங்கிலிருந்து சேவையாற்றிக் கொண்டிருந்த அருட்பணியாளர் மேரி பஸ்ரியன் அடிகளார் அவரது வாசஸ்தலத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 40வது நினைவேந்தல் வங்காலை புனித ஆனாள் பங்கு மக்களால் இன்றைய தினம் (06.01)... Read more »

போதை மாத்திரைகளுடன் மன்னார், சிலாபத்துறை இளைஞர் கைது!

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,முருங்கன் பொலிஸாரினால் போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (04.01) சனிக்கிழமை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 200 போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார்... Read more »

மக்களுக்கு சரியான முறையில் சேவையாற்றாத அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். -கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க.

“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது. நடவடிக்கை எடுப்பதற்கு நாம்  பின் நிற்கப் போவதில்லை. எனவே அரசஉத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து கொண்டு. அவர்களுக்கு உரியநேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும்.” என பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »

காற்றாலை மின் திட்டத்தை உடனடியாக நிறுத்த தீர்மானம்!(video)

மன்னார்   பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம். மன்னார்   பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின்... Read more »

காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே வீதியைப் புனரமைக்கிறார்கள் தாழ்வுபாட்டு மக்கள் விசனம்.(video)

மன்னார் பிரதேச   செயலகத்திற்கு ட்பட்ட தாழ்வுபாட்டு பகுதியில். காற்றாலைமின் திட்டத்தை. தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே கடற்கரை வீதிபுனரமைக்கப்பட்டு வருவதாக. அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று பிற்பகல் கடற்கரை வீதிக்கு வந்த மக்கள் வீதிப்புனரமைப்பில் ஈடுபட்டிருந்தவர்களுடன் வேலையை நிறுத்துமாறு தர்க்கத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தைக்... Read more »

கொள்வனவு செய்த அரிசியை இன்று முதல் வழங்க அரசாங்கம் உத்தரவு.

லக் சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக இலங்கைக்கு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்ட அரிசி விநியோகம் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக கொள்வனவு செய்யப்பட்ட அரிசி 780 மெற்றிக் தொன் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ... Read more »

மன்னார் சாந்திபுரம் பகுதியில் காணாமற் போன வயோதிபர் சௌத்பார் கடற்பரப்பில் சடலமாக மீட்பு.

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றினை இன்று (30.12) திங்கள், காலை கடற்படையினர் மீட்டுள்ளனர். மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத்பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார்... Read more »

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் (video)

  போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி. கையெழுத்துப் போராட்டம் ஒன்று மன்னார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக இன்று (30.12) திங்கட்கிழமை காலை இடம் பெற்றது.... Read more »