எடை குறைப்பிற்கு உதவும் மாதுளை

மாதுளை சுவையான, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம். மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமாக இருப்பதால், இது மிகவும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. இதில் ஆரோக்கியம் மட்டுமல்ல நம்முடைய அழகும் அடங்கியிருக்கிறது. அதைப்பற்றிய முழு விவரத்தையும் இந்த... Read more »

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆரம்ப கட்ட உடன் படிக்கை இன்று அறிவிக்கப்படும்!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்-நிலை... Read more »
Ad Widget

மரணத்திலும் இணைபிரியா தம்பதியினர்

திருமணமாகி 60 வருடங்கள் ஆன ஒரு தம்பதி ஒரே நாளில் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது. குருதெனிய, தம்பாவெல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. எண்பத்தெட்டு வயதான ஆர்.ஏ.எஸ்.ரணசிங்க மற்றும் அவரது எண்பத்தொரு வயதான அவரது மனைவி ஏ.ஜி.... Read more »

யாழில் உள்ள பேக்கரிகள் அனைத்தும் மூடப்படும் அபாயம்!

இலங்கையில் தற்போது கோதுமை மாவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேவேளை கறுப்பு சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு 420 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இலங்கையில் கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, தலைநகர் கொழும்புவில் 2000 ஆயிரம்... Read more »

சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவர் மிகைல் கோர்பச்சேவ் காலமானார்

பனிப்போரை அமைதியான முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார். 1985 இல் ஆட்சிக்கு வந்த கோர்பச்சேவ், அப்போதைய சோவியத் ஒன்றியத்தை உலகிற்குத் திறந்து, உள்நாட்டில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். எனினும் நவீன ரஷ்யாவினால் தோன்றிய சோவியத்... Read more »

க.பொ.த உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவன்

2021ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும், கொழும்பு மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி தமிழ் மாணவரான ஜெயச்சந்திரன் துவாரகேஷ் சாதனை படைத்துள்ளார். இவ்வாறான நிலையில் ஜெயச்சந்திரன் துவாரகேஷை... Read more »

நாட்டில் இன்றைய தினம் தங்கத்தின் நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 623,418.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (31) தங்க நிலவரம் தொடர்பான தவகல்கள் வெளியாகியுள்ளன.... Read more »

ஜனாதிபதி தலைமையில் நடைபெற இருந்த முக்கிய கூட்டம் ரத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பானது இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் , கூட்டத்தை இரத்து செய்ததற்கான குறிப்பிட்ட காரணம்... Read more »

விக்னேஸ்வரனை பைத்தியக்காரன் என கூறிய சரத் பொன்சேகா

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்கவேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று... Read more »

ஆசையாய் கோழிபிரியாணி வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கரப்பான் பூச்சியுடன் கோழிப்பிரியாணி பாசலை வழங்கிய பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளார். குறித்த உணவகத்தில் மட்டு போதனா வைத்தியசாலையில்... Read more »