நாட்டிற்கு தேவையான மருந்து பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானம்

130 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடன் வசதியின் கீழ் மருந்துகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் மருத்துவப் பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 300 மருந்துகளின் பட்டியல் அதன்படி அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு... Read more »

பிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக பிரித்தானிய செல்ல தயாராகும் ரணில்

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரியவருகிறது. இதற்காக ஜனாதிபதி செயலகம், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் பயணத்திற்கான ஒருங்கிணைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மகாராணியின் இறுதிச் சடங்கு... Read more »
Ad Widget

அரசாங்கத்தின் கடன் வட்டி வீதம் அதிகரிப்பு!

அரசாங்கத்தின் கடன் வட்டி 26,300 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சின் சமீபத்திய புள்ளிவிபரங்களுக்கமைய, வங்கி வட்டி விகித உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், இந்த ஆண்டு அரசின் கடன் வட்டி செலவு அதிகரித்துள்ளது. வட்டி வீதம்... Read more »

மகாலட்சுமிக்காக ரவீந்தர் எடுத்துள்ள முடிவு!

மகாலட்சுமிக்காக தனது எடையை குறைக்க ரவீந்தர் சந்திரசேகரன் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி ஆகியோர் மோசமான கமெண்ட்ஸ் குறித்து பேசியுள்ளனர். தற்போது ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இந்த சூழலில் மஹாலட்சுமி மற்றும் ரவீந்திரன்... Read more »

சிறுவனின் வயிற்றில் இருந்து ,மீட்க்கப்பட்ட பெரும் எண்ணிகையிலான புழுக்கள்

வயிறு வலியால் அவதிப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், வயிற்றிலிருந்து 1 கிலோ அஸ்காரிஸ் புழுக்கள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயிறு வலியால் துடித்த சிறுவன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 6 வயது சிறுவன் வயிற்று வலி காரணமாக... Read more »

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகளின் இறப்ப்பிற்கான காரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகையின் தற்கொலை முடிவுக்கு என்ன காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கவிஞர் கபிலன் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியராக வலம் வருபவர் கபிலன். கடந்த 2001ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான்... Read more »

இலங்கை கடற்பரப்பில் இதுவரை 104 கப்பல்களும் 5 விமானங்களும் விபத்திற்கு உள்ளாகியுள்ளன!

கடந்த 500 வருடங்களில் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில், 104 கப்பல்களும், விபத்துக்குள்ளான 5 விமானங்களும் கடலில் மூழ்கியுள்ளதாக இலங்கையின் தேசிய கப்பல் விபத்துகள் தொடர்பான அறிக்கையில் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை மற்றும் காலி கடற்பரப்புக்களை உள்ளடக்கிய பகுதிகளிலே குறித்த கப்பல்களும் விமானங்களும் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து! உயிரிழந்தவர்களின் விபரம் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

கேகாலை – ரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய வான் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை பதில் நீதவான் ​மெல்கம் மசாடோ உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – கண்டி பிரதான வீதியில்... Read more »

அரசியலுக்கு வரும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய லங்கா சுதந்திரக்கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வழிக்காட்டலில் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.... Read more »

பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு!

பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார். நாட்டில் காகித தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக இவ்வாறு பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் அதிகரித்துள்ளது. கொப்பிகளின் விலை இதற்கமைய, ரூ.120 ஆக... Read more »