ஜெனிவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை 28ஆம் திகதி விவாதத்துக்கு வருகிறது!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக புதிய பிரேரணை எதிர்வரும் 28ஆம் திகதி விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பாகத் தயாரிக்கப்படக் கூடிய புதிய பிரேரணை, 28ஆம் திகதி இறுதி சமர்ப்பணத்துக்கு வரும் வரை அங்கத்துவ நாடுகளின் விருப்பு... Read more »

சாரதி அனுமதி பத்திரம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ அல்லது வேரஹெர அலுவலகத்திற்கோ செல்ல வேண்டியது கட்டாயமானது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்... Read more »
Ad Widget

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த மசகு எண்ணெய் குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

தரம் குறைந்த மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டாம் என சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பொறியியலாளர்கள் கோரியுள்ளனர். பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த மசகு எண்ணெய் இறக்குமதி தரம் குறைந்த மசகு எண்ணெய் இறக்குமதியால் பெட்ரோல் மற்றும்... Read more »

கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் தீ விபத்து!

கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த விரைவு ரயிலின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தமையால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் வேயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது. ரயில் பயணம் குறித்த ரயில்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய... Read more »

பாடசாலை மாணவர்களிடையே பரவும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கோவிட் நோய் தவிர, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என அரச மருத்துவ அலுவலர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்... Read more »

தாமரைக்கோபுர நுழைவுச்சீட்டு குறித்து எழுந்துள்ள சர்ச்சை!

தாமரை கோபுரம் அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு பிரவேசிக்கும் நுழைவுச்சீட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தாமரைக் கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக நுழைவுச்சீட்டு ஒன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மொழி புறக்கணிப்பு இந்த... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

கட்டார் ஏயார்வைஸ் (Qatar Airways Group) தனது உலகளாவிய செயற்பாடுகளுக்காக, வாடிக்கையாளர் சேவையை எதிர்வரும் மாதங்களில் மேம்படுத்தவுள்ளது. இதன்கீழ் இலங்கையில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான புதிய ஊழியர்களை உள்வாங்க, அந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. நாளை முதல் ஏற்றுக் கொள்ளப்படும் விண்ணப்பம் 2022 செப்டெம்பர் 15ஆம்... Read more »

கிளிநொச்சியில் நான்காவது நாளாகவும் தொடரும் ஊர்திவழி போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நான்காம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் நான்காவது நாளாக நேற்று (13.09.2022) ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – பூநகரி, வாடியடி சந்தியில் காலை... Read more »

அதிகார துஷ்பிரயோகம் மேற்கொண்ட ஆளுநர்!

இலங்கையில் மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் 2 மாதங்களாக வெளிநாட்டில் இருந்த போதிலும், அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 லட்சம் ரூபாவை பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளிநாடு சென்ற ஆளுநர் எதிர்வரும் 29ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார்.... Read more »

இரண்டு வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய பணிப்பெண்!

ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுருவெலன பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் இரண்டு பெண் பிள்ளைகளை பராமரிக்க வந்த பெண்ணொருவர் இரண்டு வயதான சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் ரத்தின வியாபாரி மற்றும் அவரது... Read more »