உணவில் வினிகர் சேர்த்து கொள்ளவதர்க்கான காரணம் என்ன தெரியுமா?

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் அதிக காலம் பாதுகாக்க ‘பிரிசர்வேட்டிவ்’வாக செயல்படும் வினிகர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது. நவீன மருத்துவத்தின் தந்தையாக கூறப்படும் ஹிப்போகிராட்டஸ் 1700-ம் ஆண்டுகளில் நீரிழிவு உள்பட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இதனை பயன்படுத்தியிருக்கிறார். பாரம்பரியமாக தயாரிக்கப்படும் வினிகரில் அஸட்டிக்... Read more »

தொலைபேசி கோபுரங்களில் பூட்டப்பட்ட மின்கம்பங்களை திருடியவர் கைது!

தொலைபேசி கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் கலங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் வீரகெட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் உள்ள தொலைபேசி கோபுரங்களில் கைவரிசை வீரகெட்டிய, தங்காலை,பெலியத்த, ஹக்மன, அம்பலாந்தோட்டை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்ளில் உள்ள தொலைபேசி கோபுரங்களில்... Read more »
Ad Widget

வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று தருவதாக கூறிய இடம்பெறும் நிதி மோசடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு தொழில்வாய்ப்பினை நாடிச் செல்வோருக்கான எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இந்த நிலையில், போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா,... Read more »

பிரித்தானிய வரலாற்று புத்தகத்தில் இணையப்போகும் ரணில்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார். இலங்கையின் அரச தலைவராக, எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பங்குகொண்ட தம்பதியரின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில்... Read more »

போராட்டத்தை முன்னெடுக்க இருக்கும் அரச ஊழியர்கள்

தற்போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆசிரியர்களுக்கு போதாது, ஆகவே சம்பள பிரச்சினை தொடர்பில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

மகனின் பிரிவை தாங்க இயலாது உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை!

கேகாலையில் பாடசாலை மாணவர் ஒருவர் வீட்டில் உள்ள மின்கம்பத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இதனை அறிந்த தந்தையும் தன்னுயிரை மாய்த்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை ரங்வல ஜபுன்வல பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகனின் விபரீத முடிவு இந்த ஆண்டு க.பொ.த... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்

யாழ்ப்பாணம் பழைய மாணவச்சிப்பாய்கள் அமைப்பினரால்  யாழ்.மத்திய கல்லூரிக்கு எதிரில் உள்ள றிம்மர் மண்டபத்தில்,மாணவர்களுக்காக நடத்தப்பட்ட, தலைமைத்துவம்,எதிர்கால    வழிகாட்டல்,போதைப்பொருள்,உளவியல் சார்ந்த ஒரு நாள் வழிப்புணர்வு பயற்சி நெறியில் பங்கு கொண்ட நூறு மாணவர்களுக்கும் வளவாளர்களுமாக மொத்தம் நூற்றி நாற்பது பேருக்கு உணவு வழங்கி உதவும்படி... Read more »

மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் லாபம் தேட வேண்டாம்

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய அகிம்சை போராட்டத்தின் உச்சத்தினை தொட்டவர் தியாகி திலீபன். பன்னிரெண்டு நாட்களாக நீர், ஆகாரம் எதுவுமின்றி தன்னையே உருக்கி தமிழ் இனத்தின் விடுதலை தீயை ஏற்றி வைத்தவர். காந்திய தேசத்திற்கே அகிம்சையை போதித்த தலைமகன்.... Read more »

நாட்டில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய மொத்த கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறைச்சாலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 180 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை... Read more »

சிம்புவிற்கு காதல் பரிசு கொடுத்த நடிகை!

நடிகர் சிம்பு நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் ‘வெந்து தணிந்தது காடு’ ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பின் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில், கதாநாயகியாக நடித்திருந்த சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து... Read more »