மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெட்ரிக் தொன்... Read more »

இன்றைய ராசிபலன் 23.09.2022

மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. ‌புதுமை படைக்கும்... Read more »
Ad Widget

ஒரே நாளில் ஓய்வுபெற போகும் அதிகளவிலான மருத்துவர்கள்

அரச சேவையில் கடமையாற்றும் 60 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வுபெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமையினால், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் சுமார் 300 விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வுபெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஓய்வு பெற்றால் சுகாதாரத்துறை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் விசேட வைத்தியர்கள்... Read more »

போதைப்பொருளுக்கு அடிமையான மாணவனை திருத்த முயன்ற ஆசிரியருக்கு அதிபரால் இழைக்கப்பட்ட அநீதி!

யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் போதைப் பொருளுக்கு அடிமையான மாணவனை சாவகச்சோியில் உள்ள மறுவாழ்வு நிலையத்தில் சேர்த்த ஆசியைக்கு இடமாற்றல் வழங்க்கப்பட்டுள்ளது. மாணவனை மறுவாழ்வு நிலையம் அனுப்பிய ஆசிரியையை குறித்த பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் கூறியுள்ளார்.... Read more »

அரச எரிபொருள் நிலையங்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1,250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் நிர்வாகத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் தனியாருக்கு வழங்க உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், விநியோகிக்கவும் விற்பனை... Read more »

திரிபோஷா குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

சந்தையில் காணப்படும் திரிபோஷா பொருட்களில் அஃப்லாடொக்சின் கலந்துள்ளதாகத் தெரிவித்து தொடரப்பட்ட பல வழக்குகில் நான்கு பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்குகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்தார். நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு அழைப்பாணை கொத்தடுவ... Read more »

சிறுமிகளை சீரழித்த மந்திரவாதி!

12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மந்திரவாதி எனக் கூறப்படும் ஒருவரை விளக்கமறியலில் வைத்துள்ளனர். உத்தரவு குளியாப்பிட்டிய நீதிவான் முன்னிலையில் அந் நபரை முன்னிலைப்படுத்துமாறு குளியாப்பிட்டிய பிரதான நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவிட்டுள்ளார். தனது மந்திர சக்தியால் நோய்களைக் குணப்படுத்துவதாகக்... Read more »

தவறான உறவுக்கான யோசனையை நிராகரித்த பெண் கொலை!

தவறான உறவுக்கான யோசனையை நிராகரித்த 32 வயதான ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த பெண்ணை கொலை செய்த நபரை இன்று காலை கைது செய்ததாக அத்தனகல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பைனஸ் (ஏங்கு... Read more »

இலங்கை துறைமுகங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!

இலங்கை துறைமுகங்களில் கிரேன் இயந்திரங்களை இயக்கும் பணிக்கு பெண்களை அதிகளவில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபை உட்பட அமைச்சின் கீழ் உள்ள ஏனைய நிறுவனங்களின் நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி வினைதிறனாக பணியாற்றுமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்... Read more »

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் தன்னிடம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்கான அறிவிப்பு அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு முன் உரிய... Read more »