உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வருவதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்றைய தினத்தின் நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் உலக விலை 1,700 டொலர் என்ற அளவை எட்டியுள்ளது. இதேவேளை, இன்று காலை கொழும்பு செட்டியார் வீதி தங்கச்... Read more »

பாரதிகண்ணம்மா சீரியல் முடிவிற்கு வருகிறதா

பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பியில் உச்சத்தில் இருந்ததெல்லாம் ஒரு காலம். ஆனால் தற்போது அந்த தொடரை எப்போது முடிக்க போறீங்க என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு தான் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாரதியை திருமணம் செய்ய வெண்பா திட்டம் போட்டு விஷம்... Read more »
Ad Widget

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி

பொலன்னறுவையில் இன்றைய தினம் (04-10-2022) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) கலந்துகொண்டு விவசாயிகளுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். இந்தப் போராட்டம் உடமைகளை அடகு வைத்துள்ள விவசாயிகள், தமது சொந்த விளைச்சல்களை நியாயமான விலைக்கு விற்க முடியாமல் வரலாற்றில்... Read more »

கோதுமை மாவின் விலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார். எம்.பி ரோஹன பண்டார (Rohana Bandara) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நளின் நாடாளுமன்ற சபையில் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும்... Read more »

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள மற்றுமோர் குற்றச்சாட்டு!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விசனம் இதற்கமைய, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவாதாக சுத்திகரிப்பு நிலையத்துக்கு அண்மையில் வசித்து வரும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் பெரும்... Read more »

பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமோர் மாணவர் மாயம்!

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த 25 வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையில் மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதமொன்று... Read more »

ஹம்பாந்தோட்டையில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான பாதுகாப்பு நிலையம் திறந்து வைப்பு!

ஹம்பாந்தோட்டை – ரிதியகம சபாரி பூங்காவின் இரண்டாம் கட்டத்திற்கு சொந்தமான மினி விலங்கு வலயம், விலங்குகள் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்ந்த பறவைகள் மீட்பு நிலையம் நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது. சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில், இந்த நிலையம் திறக்கப்படவுள்ளதாகவும், பல்வேறு வகையான விலங்குகளுக்காக... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(04) மற்றும் நாளை(05) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நேர அட்டவணை இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில்... Read more »

மற்றுமோர் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கோவிட் வைரஸ் பெருந்தொற்றையடுத்து கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. தடுப்பூசிக்கு கட்டுப்படாது ரஷ்ய வௌவால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள... Read more »

யாழில் சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த மாணவன் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, குறித்த மாணவனை அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் நேற்று(03.10.2022)... Read more »