கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கனடாவின் மிசிசாகாவில் QEW இல் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். SUV மீது போக்குவரத்து டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Hurontario Street பகுதியில் அதிகாலை 4 மணியளவில்... Read more »

யாழ் ஆலயம் ஒன்றில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு!

யாழ்.அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் மாவீரர் இறுதி நாளான இன்றைய தினம் (27.11.2022) அன்னதான நிகழ்வு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அன்னதான நிகழ்வு இதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த... Read more »
Ad Widget

கோழி பிரியர்களுக்கான முக்கிய செய்தி!

கோழி விரும்பியாக உள்ளவர்கள் அதனுடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்ளக் கூடாது. சேர்த்து உட்கொள்ள கூடாதவை கோழியை பாலுடன் சாப்பிடுவது விஷத்து நிகரானது.பாலும் கோழியும் சேர்ந்து உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் ஒவ்வாமை ஏற்படலாம். பாலையும் கோழிக்கறியையும் சேர்த்து சாப்பிடுவது... Read more »

யாழ் மக்களிடம் யாழ் மாநகர முதல்வர் விடுத்துள்ள வேண்டுகோள்!

தமிழரின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர மேயர்... Read more »

யாழ் பல்கலைக்கு இரு பேராசிரியர்கள் நிஜமனம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை நேற்று(26.11.2022) ஒப்புதல் வழங்கியுள்ளது.... Read more »

இத்தாலியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!

இந்த ஆண்டு இதுவரை இத்தாலியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பாதி பேர் அவர்களது நெருங்கிய துணை அல்லது முன்னாள் துணையால் கொல்லப்பட்டுள்ளனர் என்று இத்தாலிய காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை... Read more »

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்த இளம்பெண் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் மனோன்மணி. கணவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். முதல் மகள் திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார். இளைய மகள் சரண்யா (வயது 23 ) இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார்... Read more »

இன்றைய ராசிபலன் 27.11.2022

மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரச்னைகளுக்கு எதார்த்தமாக முடிவு எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள். ரிஷபம்... Read more »

யாழ் பல்கலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது!

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரத்தியேக இடமொன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68ஆவது... Read more »

யாழில் பட்டா வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து பட்டா ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்சுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. பட்டா ரக வாகனம் ஒன்றை பளை – முகமாலை பகுதியில் வழிமறித்து பொலிஸார் நடத்திய சோதனையில் வாகனத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைக்கப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கபட்டுள்ளது.... Read more »