முன்னாள் பிரதமருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, கோட்டை நீதிவான் மன்றம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக... Read more »

பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட இராணுவ வீரர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது!

ஸ்ரீ தலதா மாளிகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட கண்டி பல்லேகெல கஜபா படைப்பிரிவின் இராணுவ வீரர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கண்டி பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் கண்டி குட்ஷெட் பேருந்து தரிடப்பிடத்தில் வைத்து... Read more »
Ad Widget

இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் காணிக்கை பணம் கொள்ளை!

சபரகமுவை ஸ்ரீ மஹா சுமண சமன் ஆலயத்தின் காணிக்கை பணம் வைக்கப்படும் களஞ்சியத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த காணிக்கை பணத்தை கொள்ளையிட்டுள்ளனர். கூரையை உடைத்து காணிக்கை களஞ்சியத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் கடந்த 8 ஆம் நள்ளிரவு கூரை மற்றும் இரும்பு வலையை... Read more »

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து முட்டைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், முட்டை ஏற்றுமதியில் ஈடுபடும் பிரதான நாடுகளிலும் பறவை காய்ச்சல் பரவிவருவதை அவதானிக்க முடிகின்றது. நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு... Read more »

துணிவு படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழப்பு!

சென்னை ரோகினி தியோட்டரில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஓடும் லாரியில் ஏறி நடனமாடிய போது கீழே விழுந்ததில் உயிரிழந்தார். நடிகர் அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள புதிய திரைப்படம் துணிவு. படத்தில் மஞ்சு வாரியர், ஜான்... Read more »

யாழ் ஆலயம் ஒன்றின் பிரதமர் குரு உயிரிழப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் ஆலயத்தின் பிரதமகுரு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் யாழ் வடமராட்சி பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சபாரத்தின தேசிகர் உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. கோவில் பிரதமகுரு இன்று காலையில் அவரது சடலம்... Read more »

ஜெர்மனியில் உள்ள தமிழ் இளைஞனால் ஏமாற்றப்படும் இலங்கை பெண்கள்

ஜெர்மனி நாட்டில் தமிழ் இளைஞன் ஒருவரால் இலங்கையில் வாழும் பெண்கள் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 28 வயதுடைய தமிழ் இளைஞனால் பெண்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலங்கையில் வாழும் தமிழ் பெண்களை... Read more »

பிரான்சில் தடைப்பட இருக்கும் முக்கிய சேவை

பிரான்ஸில் அன்றாட தபால் சேவைகள் தடைப்பட உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. 68 பிராந்தியப் பகுதிகளிற்கு தபால் சேவைகள் தடைப்பட உள்ளன. இந்த 68 பிராந்தியப் பகுதிகளிற்கு (territoire) எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அன்றாட தபால் விநியோக சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றன. மிகவும் சொற்பமான தபால்களே இந்தப்... Read more »

நாட்டில் மீண்டுமொரு போராட்டம் வெடிக்கும் அபாயம்

இந்த ஜனவரி மாதத்தில் இருந்து மின் கட்டணத்தை அதிகரிக்க அரசு எடுத்திருக்கும் தீர்மானம் சட்ட விரோதமானது அரசியல் அமைக்கு முரணானது. எனவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் மி்ன் கட்டணம் அதிகரிக்கப்படுமானால் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்குமென என முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் பாட்டலி... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்த கனேடியர் தொடர்பில் வெளியாகிய செய்தி!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 54 வயதான... Read more »