இலங்கை வர்த்தக வங்கிகளில் வீழ்ச்சியடையும் டொலர்

இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது. இன்றைய பெறுமதி இதன்படி, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 310.38 ஆகவும் விற்பனை விலை 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, ஹட்டன் நஷனல் வங்கி இன்று... Read more »

வறுமை காரணமாக அரபு நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்ற பெண் மாயம்

ஐக்கிய அரபு நாட்டிற்கு வீட்டுபணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (07.03.2023) யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்காக வந்த போதேகணவனும் இரு பிள்ளைகளும்... Read more »
Ad Widget

சர்வதேச நாணயநிதியத்தின் கடன் உதவியால் மாற்றமடைய இருக்கும் இலங்கையின் பொருளாதார நிலை

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மூலம் இலங்கைக்கு பல கதவுகள் திறக்கப்படும் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொருளாதார ஆய்வாளர் திரு.தனநாத் பெர்னாண்டோ... Read more »

இலங்கை வந்த இங்கிலாந்து சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துன்பம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணின் கமரா உபகரணங்களை திருடிச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் வனவிலங்கு கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் 22ஆம் திகதி இந்த இங்கிலாந்து பெண் தனது தோழியுடன் இலங்கைக்கு வந்துள்ளார். இதன்போது கடந்த... Read more »

தாய் பலமாக அடித்ததால் உயிரிழந்த மூன்று வயது குழந்தை

திருத்தணியில் தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ் (வயது 38)லாரி டிரைவர். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும், மணிகண்டன் (12),... Read more »

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை நீக்குமாறு மஹிந்த ராஜபக்‌ச தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றைக் கோரினார். ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முதல் 30ஆம்... Read more »

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவு பெறும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்கெடுப்புக்கான புதிய திகதி அறிவிப்புக்கு 21 நாள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில்... Read more »

அரச ஊழியர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

அரச நிர்வாக அதிகாரிகளால் தமக்கு எதிராக அதிகரித்து வரும் சட்டவிரோத அழுத்தங்கள் காரணமாக அடுத்த வாரத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்... Read more »

மகளிர் தினம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி

நாடு கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், பெண்களின் பெருமை, மரியாதை மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் “அவள் நாட்டின் பெருமை” என்ற தொனிப்பொருளில் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள்... Read more »

யாழில் தொலைபேசி வழியாக இடம் பெறும் பாரிய மோசடி குறித்து மக்களுக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!

தொலைபேசிமூலம் அழைப்பை எடுத்து அதிர்ஷ்டம், பரிசுப்பொருள் உங்களுக்கு கிடைத்துள்ளது என மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில பணமோசடி செய்து ஏமாற்றிய நபர் ஒருவரை யாழ் விசேட குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரால் கைதுசெய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (06-03-2023) இடம்பெற்றுள்ளது.... Read more »