பொதி செய்யப்பட்ட அரிசி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பதுளை மாவட்டத்தின் சூப்பர் ஸ்டோர்களில் நடத்தப்பட்ட தேடுதலில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு அரிசிப் பொதிகளில் இந்த நிலைமை காணப்படுகின்ற போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின்... Read more »

ஜனாதிபதியால் புதிய குழு நியமனம்

நாட்டில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர, நிதி இராஜாங்க அமைச்சர், மாகாண ஆளுநர்கள்,... Read more »
Ad Widget

யாழில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் 25/03/2023 இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பபட்டது. இணைந்த கரங்கள் பங்களிப்போடும் அனைவரின் ஆதரவோடும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 09 பாடசாலையில் இருந்து (202) மாணவர்களுக்கு இணைந்த... Read more »

2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான செய்தி

2022 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் மார்ச் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ளது. மேலும், செயன்முறைப் பரீட்சைக்கான திகதி மற்றும் பரீட்சை நிலையம் குறித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டையில்... Read more »

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களை இணைத்து கொள்வதற்க்கான போட்டி பரீட்சை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டிப் பரீட்சை இன்றைய தினம் (25-03-2023) நடத்தப்படவிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில், இந்த பரீட்சை இடம்பெறமாட்டாது... Read more »

இலங்கை வந்த இந்திய போதகர் திருப்பி அனுப்பி வைப்பு!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து யாழில் ஆசீர்வாத ஜெப கூட்டத்தை நடத்த தயாராக பிரபல போதகர் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப குடிவரவு மற்றும் குடிகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பிரபல கிறிஸ்தவ... Read more »

வெளிநாடு செல்ல இருக்கும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

தொழில் காரணமாக வெளிநாட்டிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பணியகத்தின் இணையத்தள முறைமையின் ஊடாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் சுய பதிவை (online self registration) அணுகுவதன் மூலம் இந்தப் பதிவை மேற்கொள்ள... Read more »

பிரான்சில் TikTok செயலிக்கு தடை விதிப்பு!

வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நிலவரப்படி, பொதுத்துறை ஊழியர்கள் சீன சமூக ஊடக செயலியான TikTok உள்ளிட்ட பொழுதுபோக்கு பயன்பாடுகளை தங்கள் பணி தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்வதை பிரான்ஸ் தடை செய்துள்ளது என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு நாடுகளில் உள்ள பல நாடுகள்... Read more »

சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகி

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்கத்தாவில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவரான பாம்பே ஜெயஸ்ரீ, தனது பெற்றோர்களிடமிருந்து கர்நாடக இசையை கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முறையாக இசையை கற்றுக்கொண்ட அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது காந்த குரலில்... Read more »

தேர்தலை நடாத்த கோரும் சஜித்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு பல சதித்திட்டங்கள்... Read more »