இன்றைய ராசிபலன்08.04.2023

மேஷம் மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில்... Read more »

யாழில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிப்பு!

மானிப்பாய் கட்டுடை பகுதியில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த சின்னத்துரை செந்தில்நாதனது 12 இலட்சம் ரூபா நிதியியல் இருந்து, வன்னி அறக்கட்டளை ஊடாக இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது இந்த வீட்டினை அமைப்பதற்கான சரீர உதவியானது 513வது படைப்பிரிவு... Read more »
Ad Widget

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையின் வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கும் அபாயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது என சுயாதீன எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் நேற்றைய தினம் (06.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

இலங்கையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி

வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவையில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பார்வையிடச் சென்ற பெண்ணையே இவ்வாறு சம்பவத்திற்கு உட்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் அதே... Read more »

விரைவில் திருமணம் நடக்க சொல்ல வேண்டிய சுலோகம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குத்து விளக்கை தேய்த்து குங்குமம், பூ வைத்து கோலம் போட்ட பலகையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து, ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாதமாயே மகாயோகின்யை ஈஸ்வரி நந்த கோப ஸுதம் தேவி பதிம்தே குருவே நமஹ என்று சொல்லிக் கொண்டே 12 முறை... Read more »

சிறு கடற்தொழிலார்கள் தொடர்பில் சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் கடற்தொழில் அமைச்சர்!

சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காணொளி ஊடாக நேற்றைய தினம் (07.04.2023) தேசிய மீனவர் ஒற்றுமை அமைப்பு, உலகளாவிய மூலோபாய வரைபிற்கான ஆலோசனைக் குழு,... Read more »

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தனியார் நிறுவனத்திடமுள்ள களனிதிஸ்ஸ மின் பிறப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 163 மெகாவோட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய குறித்த மின்நிலையம் தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மீண்டும் இலங்கை மின்சார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சார... Read more »

27 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கல்யாண ராமன் கைது!

27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கல்யாண ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். பத்து மாநிலங்களில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஒடிசா நபர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஒடிசா... Read more »

சர்வதேச கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இலங்கையர்கள்

மோல்ட்டா சர்வதேச கடல் பகுதியில் நெரிசலான மீன்பிடி படகொன்றிலிருந்து 440 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) தொண்டு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதன்போது இத்தாலி செல்லும் நோக்குடன் படகில் பயணித்த இலங்கை, சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் சோமாலியா... Read more »

அரச சேவை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதியால் புதிய தலைவர் நியமனம்

அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி சனத் ஜயந்த எதிரி வீர தெரிவித்துள்ளார். அத்துடன் அதன் உறுப்பினராக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளை அங்கீகரித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான... Read more »