எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதேவேளை, மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிர்க்கட்சியினர் முன்வைக்க வேண்டும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். Read more »
பயறு வகைகள் அதிகமாக ஊட்டச்சத்துகளை கொண்டது பாசிப் பயறு. அன்றாடம் உணவில் பாசிப் பயறு சேர்த்துக் கொள்வது பல உடல்நல பிரச்சினைகளை தீர்க்கக் கூடியது. பாசிப் பயறில் விட்டமின் பி9, பி1, விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து ஆகிய பல ஊட்டச்சத்துகள்... Read more »
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றவர்களின் வரவழைத்து பொலிஸார் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையால் மக்கள் பீதியில் உள்ளதாக கூறபடுகின்றது. நினைவேந்தலில் பங்கேற்றவர்களின் மோட்டர் சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று ஊடகவியலாளர் உட்பட நான்குபேரை நேற்று வெள்ளிக்கிழமை (8) வாழைச்சேனை... Read more »
சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (09) காலை காலமானா தாக தெரிவிக்கப்படும் நிலையில், சினிமா துறையினல் இரங்கலகளை கூறிவருகின்றனர். தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல்... Read more »
தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு என பேசிக் கொண்டாலும் அதனை யதார்த்தமாக்க வேண்டுமானால் ‘தேசியப் பாடசாலைகளைக்குப்’ பதிலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் ‘சர்வ தேசியப் பாடசாலைகள்’ என மாற்ற வேண்டும் என்றும், அதில் சிங்களம், முஸ்லிம், தமிழ், பௌத்தம், இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம்,... Read more »
இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு... Read more »
அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவிற்கு புதிய குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்ப விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 158 பயணிகள் மற்றும் 08 விமான ஊழியர்களுடன் எயார் அரேபியா 3L-197 விமானம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான சேவை... Read more »
2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை சரித் அசலங்க ஏற்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வீரர்களுடன்... Read more »
சிங்கப்பூர் நாட்டில் கலை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதன்படி, 2023-ம் ஆண்டுக்கான விருதை புகழ்பெற்ற இந்திய பெண் எழுத்தாளரான 81 வயதான மீரா சந்த் பெற்றுள்ளார். மீரா சந்த் பல்வேறு கலாசார சமூகங்கள்... Read more »
கனடாவில் எதிர்வரும் 2024ம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் ஆய்வு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக மக்கள் அடுத்த ஆண்டில் உணவுப்பொருட்களின் விலை குறையவடைய வேண்டுமென கோரி வருகின்றனர். எனினும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக... Read more »

