பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி!

பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 9ம் திகதியின் பின்னர் பாடசாலை புத்தக பைகள் மற்றும் பாதணிகள் என்பனவற்றின் விலைகளை 500 ரூபா முதல் 1000 ரூபா அளவில் குறைப்பதற்கு இணங்கப்பட்டுள்ளது. நிதி... Read more »

சூடானில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் தமிழர்கள்

சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் சூடானிலிருந்து வெளியேற முடியாமல் 100 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சூடானில் நிலவிய வன்முறை காரணமாக தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் விமான... Read more »
Ad Widget

வெளிநாடு செல்லும் தாய்மாருக்கான புதிய சுற்றுநிருபம்

வெளிநாட்டிற்கு தொழிலுக்காக செல்லும் பெண்கள் மற்றும அவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, 2 வயதிற்கு குறைவான பிள்ளைகளை உடைய தாய்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு... Read more »

யாழ் பாடசாலை ஆசிரியர் ஒருவரால் மாணவிக்கு பாலியல் சுரண்டல்!

யாழ்ப்பாணம் – உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரால் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் சுரண்டல் குறித்து பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன்... Read more »

பணவீக்கம் தொடர்பில் அமைச்சர் பந்துலகுணவர்த்தன வெளியிட்டுள்ள செய்தி!

பொருட்களின் விலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது அது சந்தை சக்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் குறைவடையும் என்று இலங்கை... Read more »

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை 4 கைபேசிகளில் திறக்க முடியும் என மெட்டாவுக்கு சொந்தமான செய்திகள் தெரிவிக்கின்றன. “ஒரு வாட்ஸ்அப்... Read more »

ஆறு வயது பேத்தியை கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தாத்தா!

தனது 06 வயது பேத்தியை கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர கடந்த 23ஆம் திகதி உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63... Read more »

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்தித்துறை, கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று இரவு (25) இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த... Read more »

இன்றைய ராசிபலன் 26.04.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினர் குவிப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில், இரு மாகாணங்களிலும் முக்கிய நகரப் பகுதிகள், வீதிச் சந்திகள் என்பவற்றில் ஆயுதம் ஏந்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு வன்முறைகள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத்... Read more »