மனைவியை பின் தொடர்ந்து சென்று கொடூர செயலில் ஈடுபட்ட கணவன்

கம்பளை, மரியாவத்த, கொஸ்கொல் பகுதியில் கணவன் தனது மனைவியை பிரதான வீதியில் வைத்து கத்தியால் குத்திய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கொஸ்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய சமந்தி இனோக்கா, இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.7514 ஆக உள்ளது. அதேபோல டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.9239 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.04.2023) நாணய... Read more »
Ad Widget

காதலி மீது சந்தேகத்தால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்!

நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்திற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கி காயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் காதலி... Read more »

உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட 18 வயது இளைஞன்

இரத்தினபுரி, வரக்காகொட பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்மாவும் அப்பாவும் மன்னிக்கவும், எனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. காதலையும் இழந்து விட்டேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 18 வயதான இளைஞன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார்... Read more »

யாழில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல்!!

யாழ். வடமராட்சி கிழக்கு, வேம்படி – வத்திராயன் பகுதியில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்றையதினம் (27.04.2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... Read more »

முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது!

முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (26.04.23) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதுமூன்று... Read more »

மகனின் மோசமான செயலால் உயிரை மாய்த்துக் கொண்ட பெற்றோர்!

கொழும்பு, மருதானை பிரதேசத்தில் மகன் தனது சொந்த வியாபாரத்தில் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமையால் தாயும் தந்தையும் அதிகளவு இன்சுலின் ஊசி செலுத்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளனர். கடந்த 12ஆம் திகதி தம்பதியரின் மகளால் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக... Read more »

கொழும்பு புறநகர் பகுதி வாழ் மக்களுக்கான அறிவித்தல்!

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று சனிக்கிழமை (29-04-2023) 10 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர்... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய... Read more »

மட்டக்களப்பில் முப்பது ஆண்டு காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலை மீண்டும் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழி பாடசாலையாக நேற்றைய தினம் (27-04-2023) திறந்து வைக்கப்பட்டது. போர் சூழல் காரணமாக குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்த அதேநேரம் குறித்த பாடசாலையானது இராணுவத்தின் முகாமாக இருந்து வந்தது. இந்நிலையில் கிழக்கு... Read more »