இஞ்சியின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு!

ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி கையிருப்பு 1100 முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஞ்சி வியாபாரத்தில் சில்லறை வியாபாரிகள் பெரும் இலாபம் ஈட்டுவதாக... Read more »

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த 29.05.2023 ஆரம்பமாகியிருந்தது. குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72... Read more »
Ad Widget

கனடாவின் மூன்று நகர மேயர்களை ஏமாற்றிய நித்தியானந்த சுவாமி

கனடாவின் மூன்று நகரங்களின் மேயர்கள் சுவாமி நித்தியானந்தாவின் கைலாசா நகரை ஏற்றுக்கொண்டுள்ளனர். கைலாசா இராச்சியத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒன்றுக்கு பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் அமைந்துள்ள மூன்று நகரங்கள் அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளன. சர்ரே, விக்டோரியா மற்றும் நானாய்மோ ஆகிய நகரங்களின் மேயர்கள் இவ்வாறு கைசலாசா என்ற... Read more »

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

அமெரிக்க நாட்டில் அலாஸ்கா மாகாணம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம், அலாஸ்கா மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருந்து... Read more »

இலங்கையில் பரிதாமாக உயிரிழந்த ஒரு வயது பெண் குழந்தை!

மாத்தறை மாவட்டம் அக்குரெஸ்ஸ – தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் சிக்கிக்கொண்டதால் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த (15)ஆம் திகதி குறித்த குழந்தை தனது வீட்டில் இருந்தபோது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, 1 வயது 15 நாட்கள் நிறைந்த... Read more »

புதிய ஆன்லைன் கடவுச் சீட்டு முறைமை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் உள்ள 51 பிரதேச செயலகங்களில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பெறுவதற்கு 29,578 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் Tiran Alles தெரிவித்துள்ளார். அவர்களில் ஒரு நாள் சேவைக்காக 5,294 பேரும், சாதாரண சேவைக்கு 24,285 பேரும்... Read more »

தேங்காயின் விலை அதிகரிப்பு!

நாட்டில் இடைத்தரகர்கள் தேங்காய்களை அதிக இலாபம் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், ஒரு தேங்காய் 55 ரூபாவிற்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சந்தையில் தற்போது... Read more »

யாழில் அரைகுறையான நிலையில் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மாணவர்கள்

யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரு வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 18 வயதான மாணவிகள் நகர்பகுதிக்கு அண்மையில் உள்ள பொதுமக்களால்... Read more »

நாட்டில் முச்சக்கரவண்டிகளில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்

நாட்டில் முச்சக்கர வண்டிகளை சிறிய மாற்றங்களுடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மற்றைய வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு முச்சக்கரவண்டியையும் இயக்க அனுமதிக்கப்படாது எனவும் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அதன் உதவி ஆணையாளர்... Read more »

இன்றைய ராசி பலன்கள் 17.07.2023

மேஷம் வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். புதிய தொழிலில் அதிக முதலீடு செய்யாதீர்கள் . அலட்சியமாக இருந்தால் கை காசை இழப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மேலதிகாரி மனப்போக்கு அறிந்து நடந்து சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். பணவரவில்... Read more »