கனடாவில் பாலின நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

கனடா உள்ளிட்ட சில நாடுகளில் ஆபத்தான பால்வினை நோய்களில் ஒன்றான குளோரியா தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காணப்படும் பால்வினை நோய் சிகிச்சை முறைமைகளுக்கு கட்டுப்படாத புதிய வகை நோய் தொற்று ஒன்று பரவி வருவதாக... Read more »

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியாகியுள்ள செய்தி

24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 24 புள்ளிகளைபெறும் அனுமதிப்பத்திரம் உடனடியாக... Read more »
Ad Widget

60 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

60 வயதுடைய பெண்ணொருவரை பொலிஸ் உத்தியோகத்தர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் றம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்த பொலிஸார் அத்தோடு அப் பொலிஸ் உத்தியோகத்தரை வீட்டிலிருந்தவர்கள் கட்டி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து குறித்த சந்தேக நபரை... Read more »

குடும்பத்தகராறு காரணமாக கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி கைது!

மொரட்டுவயில் பெண் ஒருவர் கணவரை தீயிட்டு கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மொரட்டுவ, மொரட்டுமுல்ல பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தகராறு கடந்த 18 ஆம் திகதி... Read more »

கரட் மற்றும் போஞ்சி ஆகியவற்றின் விலைஅதிகரிப்பு!

சந்தையில் கரட் மற்றும் போஞ்சி ஆகியவற்றின் விலை தொடர்ந்தம் அதிகரித்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொருளாதார மத்திய நிலையங்களுக்குப் பொறுப்பானவர்கள் தெரிவித்துள்ளனர். விலை பேலியகொடை மெனிங் சந்தையில் நேற்றைய தினம் போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 300 முதல் 350 ரூபாவுக்கு... Read more »

மூன்று தொடரூந்து சேவைகள் ரத்து!

மூன்று தொடருந்து சேவைகள் இன்று காலை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து இயந்திர உதவி சாரதிகளுக்கு நிலவும் பற்றாக்குறையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று மாலையும் நான்கு தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கி நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் 5.5 ரிக்டர் அளிவில் பதிவாகியதாகவும் கூறப்படுகிறது. மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை Read more »

கனடாவில் கொடூரம் தாயை கொலை செய்த மகன்

கனடாவில் கல்கரியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் தனது தாயை படுகொலை செய்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் இந்த நபர் மற்றுமொரு பெண்ணையும் படுகொலை செய்ய முயற்சித்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை downtown பிரதேசத்தில் அமைந்துள்ள குடியிருப்பு... Read more »

கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்!

பேலியகொட மெனிங் சந்தையில் இன்று (26.07.2023) நடத்தப்படவிருந்த போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கொழும்பு அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பேலியகொட பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகரால் நேற்று (25.07.2023) நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர் இந்த... Read more »

வவுனியாவில் கும்பல் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன் மரணம்!

வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் ஒருவர் உயிரிழந்த... Read more »