வவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் களமிறங்கிய கொழும்பு பொலிசார்

வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் மற்றும் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில் 21 வயது குடும்பப்பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று புதன்கிழமை (26) பெண்ணின் கணவரான 32 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொழும்பில் இருந்து சென்று பார்வையிட்ட... Read more »

தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணனுக்கு நிகழ்ந்த சோகம்!

அஹங்காமவில் கடலில் அடித்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அஹங்காமவில் மலைக்கு அருகில் உள்ள கடலில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீர சந்தருவன் என்பவரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதனை அவதானித்த... Read more »
Ad Widget

நாட்டில் சிறுநீரக சத்திர சிகிச்சை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கொழும்பில் உள்ள மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலை உட்பட இலங்கையில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் சத்திரசிகிச்சை நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் மருந்து கையிருப்பு சரியான முறையில் பராமரிக்கப்படாமையால்... Read more »

யாழ் மட்டுவிலில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு!

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. யாழ் தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் நேற்று (27) காலையில் சடலம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்க்கப்பட்டவர் சடலமாக மீட்க்கப்பட்டவர் 82 வயதுடைய... Read more »

இன்றைய ராசி பலன்கள் 27.07.2023

மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலமான நபரை சந்திப்பீர்கள். ரிஷபம்... Read more »

சீனாவுக்கு நன்றி கூறிய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண

இலங்கைக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கி வருவதற்காக சீனாவிற்கு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண நன்றியை தெரிவித்துள்ளார். சீனா இராணுவத்தின் 96வருட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்... Read more »

தனுஷை விடாமல் காதலித்த பிரபல பாடகி: மீண்டும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய பயில்வான் ரங்கநாதன்

அவ்வப்போது பல பிரபலங்களை வைத்து சர்ச்சைகளை கிளப்புவது பயில்வானின் வேலையாகி விட்டது அப்படி இப்போது தனுஷை வெறித்தனமாக காதலித்த பாடகி பற்றி பல தகவல்களை தெரிவித்திருக்கிறார். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் கோலிவுட் சினிமா... Read more »

ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி!

ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றத்தை ஒப்புக்கொண்ட யுவதிக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்படி குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் தலா... Read more »

குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

குழந்தைகளுக்கான தடுப்பூசி பெற்றுக் கொடுக்க அஞ்ச வேண்டாம் என கொழும்பு லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசி வகைகளை ஏற்றுக் கொள்ளாமை பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை... Read more »

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

இலங்கையில் டிமெரிட் புள்ளி முறையொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களை தடுப்பதற்கும், சாரதிகள் செய்யும் தவறுகளை கண்டறிந்து அபராதம் செலுத்தும் முறைமையான டிமெரிட் புள்ளி முறை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த தவறான அவதானிப்புகளுக்காக 5000... Read more »