இன்றைய ராசிபலன் 29.07.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும். சிலருக்கு உடல்... Read more »

நாடு கடத்தப்பட இருக்கும் 62 இலங்கையர்கள்

குவைத்தில் வீசா இன்றி தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 62 வீட்டுப் பணியாளர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான அனுமதியுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 62 பேரும் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 59... Read more »
Ad Widget

பிரான்சில் விருது வென்ற இலங்கை தமிழர் யாழ் வருகை

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் 2023 ஆம் ஆண்டிற்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இன்று வெள்ளிக்கிழமை (28) தாய் நாட்டுக்கு வருகை தரவுள்ளார். பிரான்ஸில் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த... Read more »

களுத்துறை கடற்கரையில் மற்றுமோர் சடலம் மீட்பு!

களுத்துறை வடக்கு கடற்கரையில் நிர்வாணமாக காணப்பட்ட பெண் ஒருவரின் சடலத்தை இன்று (28) காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, நேற்று வியாழக்கிழமை (27) இரவு களுத்துறை வடக்கு நாகசந்திக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது. மாயமான தாயும்... Read more »

கொழும்பில் பதற்றம்!

வனாத்தமுல்ல அடுக்குமாடி கட்டட பகுதிக்கு பெருமளவான ஆயுதம் தாங்கிய படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ஐந்தாம் இணைப்பு கொழும்பு – பொரளை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் வைத்து ஊடகவியலாளர் தரிந்து கைது செய்யப்பட்டுள்ளார். தான் முச்சக்கரவண்டிக்குள் இருந்து காணொளி பதிவு செய்து... Read more »

தோட்ட நாடகக் கலைக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் தடை பிறப்பிப்பு!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் தமிழ் நாடகம் நடத்தப்படுவதைத் தடுக்க தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொகவந்தலாவை, கொட்டியாகல தோட்டத்தில் ஜூலை 09 ஆம் திகதி மாலை, அரங்கேற்றப்படவிருந்த... Read more »

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய வெளிநாட்டு மருத்துவரின் செயல்

இலங்கையைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் நேற்று வியாழக்கிழமை (28) பின் தங்கிய கிராமத்தில் உள்ள இரு பாடசாலை மாணவர்களுக்கு மனிதாபிமான பணியை செய்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நோர்வே நாட்டில் வசித்து வரும் வைத்திய கலாநிதி... Read more »

2024 ஆம் கல்வியாண்டுக்கான அறிவிப்பு!

2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதி கல்வி அமைச்சினல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , இன்று(28) அறிவித்துள்ளார். அதன்படி, 2024ம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி புதிய பாடசாலை தவணை தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். Read more »

திருகோணமலையில் ஜவர் கைது!

திருகோணமலையில் பல்வேறுத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடை ஐவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் மேற்கொண்டு இன்றைய தினம் ஐந்து நபர்களை பொலிஸார் கைது செய்தனர். 20 இற்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்... Read more »

அமரகீர்த்தி கொலைச் சம்பவத்தில் 37 பேருக்கு பிணை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொலனறுவை மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் அமரக்கீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் தொடர்பில் 37 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அமரக்கீர்த்தி அத்துகோரல , கடந்த வருடம் மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற காலி முகத்திடல் வன்முறைச் சம்பவம்... Read more »