கனடாவிலிருந்து வந்த 67 வயதான அத்தானுடன் யாழில் உள்ள 56 வயதான பெண் அரச உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண் அரச உத்தியோகத்தர் பென்சனுக்கு விண்ணப்பித்த நிலையில் அத்தானுடன் மாயமானதாக கூறப்படுகின்றது. 67 வயதான நபருக்கு கனடாவில் மனைவி மற்றும் 3 திருமணமான பிள்ளைகள்... Read more »
ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார கட்டணத்தில் திருத்தம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சற்றுமுன் டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை... Read more »
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (06.08.2023) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த இரண்டு... Read more »
இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 07) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.0574 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை ரூபா 328.5784 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.08.2023)... Read more »
கொழும்பு – மஹியங்கனை வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லெட் ஒன்றில் காணப்பட்ட மனித விரல் தொடர்பில் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இன்று (07) அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த ஓகஸ்ட் 03 ஆம் திகதி வைத்தியசாலையின் பெண் ஊழியர் ஒருவர் சொக்லெட்டை கொள்வனவு செய்து,... Read more »
இந்நாட்டில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் கோழிப்பண்ணை சந்தையில் போட்டி நிலவும் என... Read more »
வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலையில்,அம்மை நோயால் கைதி ஒருவரும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக சிறைச்சாலை திணைக்களத்தினால் வவுனியா சிறை வளாகத்திற்குள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு... Read more »
வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் பெற (Document Attestation) விண்ணப்பித்த பரீட்சை சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு இன்று (07) முதல் ஆன்லைனில் அதனை வழங்கவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இனிமேல் வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று சான்றிதழ்களைப் பெற வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி கடந்த... Read more »
மட்டக்களப்பில் 6 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறி விழுந்த சிறுவன் அச் சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்த போதே... Read more »
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று மீண்டும் 86 அமெரிக்க டொலர்களை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17ஆம் திகதி முதல் தொடர்ந்தும் அதிகரித்துவந்த மசகு எண்ணணெய் விலை, கடந்த 2ஆம் திகதி 82 அமெரிக்க டொலராக குறைந்தது. இந்தநிலையில் நேற்று பிரண்ட் ரக... Read more »

