செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு!

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் நேற்று (12) குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 77,000 செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம்... Read more »

நுரையீரல் பாதிப்பை தடுக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள்

வாகன புகை மற்றும் காற்று மாசுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வாகன புகை காற்றில் அதிகம் கலப்பதால் வளிமண்டலத்தில் புகை மூட்டம் உருவாகத் தொடங்கியுள்ளது. இதனால் வரும் மாதங்களில் ஆஸ்துமா மற்றும் நுரையீரல்... Read more »
Ad Widget

இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டம் -அமைச்சர் பந்துல குணவர்தன

அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொருட்கள் போக்குவரத்திற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில் இந்த புதிய பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்தி செய்யப்பட்ட கெக்கிராவ – தலாவ... Read more »

ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்!

பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலக சுற்றுலா தலங்களில் மிகவும் சிறந்ததாக விளங்கி வருகின்றது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர்... Read more »

சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

வெல்லவாயவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய- ஊவா குடாஓயா பகுதியில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் சிதைவடைந்த நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அட்டாலிவெவ பிரதேசத்தை சேர்ந்த எழுபது வயதுடைய ஒருவரே இவ்வாறு... Read more »

மலையில் இருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை

சிறிய சிறிபாத மலையில் இருந்து பிரித்தானிய பிரஜை ஒருவர் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி பண்டாரவளை, எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இன்று (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில்... Read more »

அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த யாழ் மாணவன்

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற UCMAS National championship 2023 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (12) இடம்பெற்ற போட்டியில் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே அகில இலங்கை ரீதியில் முதல்... Read more »

யாழில் கோர விபத்தில் பாடசாலை மாணவன்உயிரிழப்பு!

யாழில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் அருகே இவ் விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

உலக சந்தையில் மசகு எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி!

கடந்த மாதம் முதல் ஒபெக் அமைப்பு தமது நாளாந்த உற்பத்தியை 1.2 மில்லியன் பீப்பாய்களால் குறைக்க நடவடிக்கை எடுத்ததால் மசகு எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உலக மசகு எண்ணெய் உற்பத்தி பாரிய அளவில்... Read more »

கோதுமை மா இறக்குமதிக்கு கோரிக்கை!

கோதுமை மாவை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புறக்கோட்டை கோதுமை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் கடந்த 16 ஆம் திகதி முதல் கோதுமை மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை... Read more »