வறுமையால் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவி!

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வறுமையின் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சமபவம் சூரியாரா செவனகல இந்துனில்புர பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் நிதி நெருக்கடியால் விரக்தி சிறுவயதிலேயே தந்தை இழந்த மாணவி தாயாருக்கு நிலையான வருமானம்... Read more »

பிரபல தமிழ் பாடசாலையில் அடிதடி

கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அமைந்துள்ள பிரதான தமிழ் பாடசாலையொன்றில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு முறைப்பாடு நேற்று பிற்பகல்... Read more »
Ad Widget

யாழில் இருந்து குருந்தூர் மலை சென்றவர்களால் பதற்றம்!

யாழில் இருந்து சென்ற குழு ஒன்று பால் ஊற்ற முறபட்டதால் குருந்துர் விகாரையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள விகாரைக்கு அப்பால் சிலை அமைந்துள்ள இடத்தில் பழமையான கோயில் இருப்பதாகக் கூறி, யாழ்.வாசிகள் குழு ஒன்று வந்து சிலைகளை புதைத்து, அந்த... Read more »

ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பான அறிவிப்பு!

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இடமாற்ற உத்தரவு இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அலட்சியத்துடன் பழையபடி அதே... Read more »

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி!

மின்சாரம், எரிபொருள், சுகாதாரத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக தொடர்ந்தும் நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் பல துறைகளின் அத்தியாவசிய சேவைகளின் பிரகடனத்தை நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். வர்த்தமானி... Read more »

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!

இலங்கையின் இவ்வாண்டு ஜூலை மாதத்துக்கான தேயிலை உற்பத்தி மொத்தமாக 21.37 மில்லியன் கிலோ கிராமாக பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.45 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி அதிகரிப்பை காட்டுவதாக ஃபோர்ப்ஸ் மற்றும் வோக்கர்ஸ் தேயிலை முகவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு (2022)... Read more »

மத வழிபாடுகளை தடுப்பவர்களுக்கு எதிராக பாயும் சட்டம்!

நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் மேலும் கூறுகையில், எமது நாடு ஜனநாயக நாடு. இங்கு இன, மத ரீதியில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட... Read more »

இந்திய சுதந்திரதினத்தன்று அரங்கேறிய கொடூரம்!

இந்தியாவின் தெலங்கானாவில் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 14-ம் திகதி இந்திய சுதந்திர தினத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டச்... Read more »

கனடாவில் பெண்ணின் உயிர் காத்த ஐபோன்

கனடாவில் பெண் ஒருவரின் உயிர் ஐபோன் ஒன்றின் மூலமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பெண்ணின் பெற்றோர் இந்த தகவல்களை ஊடகங்களடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். மரத்தில் மோதி விபத்து ஹமில்டன் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வயதான ஹான்னா... Read more »

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் பயனர்கள் ஏஐ துணையுடன் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கரை உருவாக்கி, அதை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் தற்போது இது பீட்டா பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை... Read more »