தந்தையை தாக்கிய மகள்

குடா உடுவ தளத்தில் தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் தந்தையை தடியால் தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் மகன் கைது செய்யப்பட்டதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் காயமடைந்த தந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த... Read more »

மன்னார் பரபரப்பு சம்பவத்தில் இருவர் பலி!

மன்னாரில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் அடம்பன் முல்லிகந்தல் பகுதியில் இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலையாளிகள், இறந்தவர்கள் மற்றும்... Read more »
Ad Widget

இளம் மனைவி கொலையில் கைதான கணவன்

இளம் மனைவி கொலையில் 5 மாதங்களின் பின்னர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி அலவத்துகொட எல்லக்கடை பிரதேசத்தில் வசித்து வந்த இருபத்தியாறு வயது பெண்ணை கொன்று வீட்டிற்கு அருகில் ஒரு வயல் சேற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த... Read more »

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்திற்குள்ளனது!

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே... Read more »

8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

நோர்வூட்டில் ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் 8 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக மாணவி ஒருவர் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

மயக்க மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார். மயக்க வாயுக்கள் தட்டுப்பாடு மயக்க வாயுக்கள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா... Read more »

மின்னல் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு!

மகியங்கனையில் மின்னல் தாக்கி 10 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மகியங்கனை நவமெதகம தெஹியத்தகண்டி பகுதியில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் 10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த... Read more »

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்

அரச வைத்தியசாலை ஆய்வுக்கூட வைத்திய சேவையுடன் தொடர்புடைய ஐந்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். TNRDLS கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம ஆட்சேர்பின் போது நிலவும் பிரச்சினை, கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட ஏழு... Read more »

தேர்தல் ஆணைக்குழுவிடம் முன் வைத்துள்ள கோரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்கள் 30 பேர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சு... Read more »

இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறவுள்ள மாற்றம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும் அதிக விமானப் பயணிகளினால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணப்படவுள்ளது. இதன்படி, 06 மாத காலப்பகுதிக்குள் தற்காலிகமாக முனைய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால... Read more »