திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்குமாறு மாங்குளம் மற்றும் மல்லாவி பொலிஸார் விடுத்த கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவில் முதல் யாழ்ப்பாணம் வரையில் வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் குறித்த வாகன பேரணி முல்லைத்தீவு... Read more »

தூக்கி வீசப்பட்ட புகையிரத கூரை!

கொழும்பு பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை மழை மற்றும் காற்றினால் இடிந்து வீழ்ந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை மணியளவில் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 2 பேர் சிறு காயம் அடைந்தனர். Read more »
Ad Widget

9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி 6 வருடங்களின் பின்னர் மீண்டும் துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி கடந்த 6 வருடங்களின் முன்னர் அவருக்கு 9 வயதாகிய பொழுது அயல் வீட்டார் ஒருவரால் துஷ்பிரயோக்ததுக்கு... Read more »

பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் கடுமையாகும் நடவடிக்கை!

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளின் தரங்கள்... Read more »

தராதர சாதாரண தரப் பரீட்சையில் தாமதம்

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த... Read more »

அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் பயண பற்றுச்சீட்டு வழங்குவது குறித்தும் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணமான 20 ரூபாவில்... Read more »

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

தங்கொவிட்ட பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொவிட்ட ஹெந்தலவில் இந்த அனர்த்தம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் குருதுவத்த தங்கொவிட்ட பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு... Read more »

அடிக்கடி இளநீர் குடிப்பவரா நீங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இளநீர் பிடிக்கும். எந்த காலமாக இருந்தாலும் இளநீர் குடிப்பது உடலுக்கு பல அதிசயங்களை செய்யும். எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும் ஓர் ஆரோக்கியமான பானம் இளநீர். இந்த பானத்தை தொடர்ந்து குடிப்பது சருமம், வயிறு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு... Read more »

உறுப்பு தானம் செய்வோர் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார்கள்

இறக்கும் முன் தமது உறுப்புக்களை தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத்... Read more »

யாழில் 33 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்

யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால், கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சர்... Read more »