கிழக்கின் முதலாவது மகப்பேற்று வைத்தியநிபுணர் என்ற பெருமையினைக்கொண்ட வைத்தியர் சீ.தங்கவடிவேல் தனது 84 ஆவது வயதில் காலமானார். நேற்று முன்தினம்(28) அவர் காலமாந்தான தெரிவிக்கபப்ட்டுள்ளது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்றபதை தாரகமந்திரமாகக் கொண்டு தனது வாழ்நாளை வைத்தியசேவைக்காக அர்ப்பணித்த அவர், நீண்டகாலமாக மட்டக்களப்பு... Read more »
பிரான்ஸில் லொறியின் பின்புறத்தில் இருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த லொறியில் 4 வியட்நாமியர்களும் 2 ஈராக்கியர்களும், புலம்பெயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு, உள்ளே சிக்கி, பயத்தில் மூச்சுவிட சிரமப்பட்டனர். அவர்களில் ஒருவர் லொறியிக்குள் இருந்து பொலிஸாரிடம் பேசியுள்ளார். இதனையடுத்தே லொறியை தடுத்து... Read more »
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மறைவிற்கு பின்பு பல சொதப்பல்கள் அரங்கேறி வருகின்றது. எதிர்நீச்சல் சீரியல் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த... Read more »
பொதுவாகவே பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கை மரம் வளர்ப்பதில்லை. காரணம் நமது முன்னோர்கள் முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது நமது முன்னோர்களின் கருத்து இதை பின்பற்றும் நோக்கில் உண்மையான காரணமே தெரியாமல் நம்மில் பலரும் முருங்கை மரத்தை வீட்டில் வளர்ப்பதில்லை. இப்படி நமது முன்னோர்கள்... Read more »
இலங்கை தனியார் மின்சக்தி நிறுவனம் அல்லது LECO-வின் மின் கட்டணத்தில் இம்மாதம் முதல் (செப்டெம்பர்) சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் மின்சார சபையின் மின் கட்டணத்துடன் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டிருந்ததாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி... Read more »
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார். ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. கனடாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை இந்தியாவிடம்... Read more »
ரவீந்தர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் திடக்கழிவுகளில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார்... Read more »
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த மூவர் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் மூவரும் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. வடமராட்சி... Read more »
சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக அதனை தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள சீனா துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு பதிலடி... Read more »
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தற்போதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என... Read more »

