மூடப்படும் நிலையில் நாட்டிலுள்ள வைத்தியசாலைகள்

நாட்டில் சிக்கலான சூழ்நிலையில் இயங்கி வரும் பல மருத்துவமனைகள், கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் மூடப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மீதமாக இருக்க வேண்டிய மருத்துவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ள வைத்தியசாலைகள், மருந்துகள்... Read more »

நீதிபதியை காப்பற்றிய மெய்பாதுகாவலர்

இலங்கை நீதி துறை வரலாற்றில் இவ்வளவு துணிச்சல் மிக்க கெளரவ நீதிபதி ரி.சரவணராஜா நீதிபதியை பாதுகாப்பதற்காக மெய்பாதுகாவலராக இவ்வளவு நாளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காந்தன் தனது பொலிஸ் சேவையில் ஓர் உன்னத மனநிறைவை அடைந்துள்ளார். பாதுகாப்பு குறைக்கப்பட்டும், தனி ஒருவராக நீதிபதி... Read more »
Ad Widget

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரே நேரத்தில் அதிகரிப்புடன் வருமான வரி கணிசமாக உயர்த்தப்பட்ட தொழில்... Read more »

இந்திய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

இந்தியாவின் – தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம் – மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை கடந்த வியாழக்கிழமை(26.09.2023) அன்று சந்திக்க சென்றிருந்த... Read more »

பால்மா விலையை குறைப்பதாக வாக்குறுதி

பால்மா இறக்குமதி வரிகள் நீக்கப்படுமானால் விலையை குறைக்க தயாராக இருப்பதாக இறக்குமதியாளர் உறுதியளித்துள்ளனர். தற்போது, பால்மா இறக்குமதி நடவடிக்கையின் போது 600 முதல் 650 ரூபா வரை வரியாக செலுத்த வேண்டியுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் பால்மாவின் விலை... Read more »

இணையத்தளம் மூலம் கடன் பெறுபவர்களுக்கான எச்சரிக்கை!

நாட்டில் இணையத்தள முறைகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் அதிக வட்டிக்கு எவ்வித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இணையத்தள முறைகள் மூலம் பண மோசடிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டினை... Read more »

தானியங்கள் விற்ப்பனையில் வீழ்ச்சி!

தற்போது சந்தையில் தானியங்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளதாவதாக தெரிவிக்கப்படுகிறது. எள்ளு, குரக்கன், உழுந்து, கௌப்பி உள்ளிட்ட பல தானியங்களின் விலை அதிகரித்ததையடுத்து அதன் விற்பனை குறைவடைந்துள்ளதாக உற்பத்தியாளர் கவலை வெளியிட்டுள்ளனர். Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரகசியமாக நுழைந்த நபர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் ரகசியமாக நுழைந்து ஜப்பானுக்கு செல்லவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும்... Read more »

காணமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு!

தலாத்துஓயாவில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலாத்துஓயா – மொரகொல்ல பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞன் நிரந்தர தொழில் இல்லாத ருவன் சந்தகுமார என்ற இளைஞனே இவ்வாறு... Read more »

யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளர் உயிரிழப்பு!

யாழில் இடம் பெற்ற விபத்தொன்றில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற விபத்து நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில்... Read more »