கொழும்பை வந்தடைந்த இந்திய கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலான (INS) ‘ஐராவத்’ முறையான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை அமைவாக வரவேற்றனர். கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள INS ‘ஐராவத்’ 124.8 மீ நீளமுள்ள, தரையிறங்கும் கப்பல் (LST – L) 170... Read more »

வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா பயிற் செய்கை

பசறை பகுதியில் 100 கஞ்சா செடிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெமேரியா A பிரிவு, மாத்தன்னை டிவிஷன் பகுதியில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில் கஞ்சா பயிரிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையின்... Read more »
Ad Widget

முச்சகரவண்டிகளை திருடி பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த நபர் கைது!

முச்சக்கரவணடிகளை திருடி, அதனை குறைந்த விலைக்கு விற்று அந்த பணத்தில் பெண்களுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை தெமட்டகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முச்சக்கரவண்டிகளைத் திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து, அதன் மூலம்... Read more »

யானைகளை துரத்தியடிக்கும் பணிகள்முன்னெடுப்பு!

கடந்த சில தினங்களாக பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக காவத்தமுனை-ஓட்டமாவடி ஆற்றுப்பகுதியில் நடமாடிய காட்டு யானைகளை துரத்தியடிக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. அக்கீல் அவசர சேவைப்பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நியாஸ்தீன் ஹாஜியார் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு முன்னெடுத்த முயற்சியின் பயனாக களத்துக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள... Read more »

சந்தாப்பணம் வசூலிக்க தீர்மானித்துள்ள டுவிட்டர்

எக்ஸ் எனப்படும் டுவிட்டர் தனது பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றினார். எக்ஸ்... Read more »

பிரித்தானியாவில் வர இருக்கும் புதிய சட்டம்!

பிரித்தானியாவில் 12 மாதங்களுக்கும் குறைவாக சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இனி சிறை செல்லத் தேவையில்லை என்ற சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியா சிறைச்சாலைகளில் காணப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆண்டொன்றிற்கு 47,000 பவுண்டுகள் செலவு அங்கு சுமார்... Read more »

ஜேர்மனியிலுள்ள யூத வழிபாட்டு தலத்தின் மீது தாக்குதல்!

ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்திலுள்ள யூத வழிபாட்டு தலத்தில் திடீர் தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளதோடு அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய பொருட்களை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நடவடிக்கை இந்நிலையில், பொலிஸாருக்கு... Read more »

சிறந்த விமான சேவைக்கான விருதை வென்ற ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸ் நிறுவனம்

ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதை வென்றுள்ளது. இந்த விருது இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா விருது விழாவில் வழங்கப்பட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறந்த வணிக வகுப்பு விருதையும் வென்றுள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் விமானத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட... Read more »

சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் நிலையில் கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக சந்தையில் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சமீபகாலமாக... Read more »

தமிழர் பகுதியில் பிரபல ஹோட்டலில் உணவு வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருகோணமலை நகரில் உள்ள பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில் சாப்பிட பார்சலை பிரித்தவருக்கு அதில் மட்டத்தேள்... Read more »