கிளிநொச்சி – திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (20.10.2023) அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரு கனரக இயந்திரங்கள் மூலம் 17 அடி வரை அகழ்வு... Read more »
தெஹிவளை பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் பாலத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த அன்று (19-10-2023) 10.20 மணியளவில் அத்திட்டிய இகிகஹதெனிய வீதிக்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து இந்த சிறுமி குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திட்டிய இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும்... Read more »
நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள், காணாமல் போன நிலையில் குருநாகல் புத்தளம் வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே குறித்த மாணவர்கள் இரண்டு... Read more »
யாழ்ப்பாணத்திற்கு முதல் தடவையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹியங்கனை ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே யாழ்ப்பாணத்திற்கு நாளை (21-10-2023) மற்றும் நாளை மறுநாள் (22-10-2023) என இரு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை... Read more »
பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கு இசை கலைஞர்கள் பலரும் யாழிற்கு வருகை தந்துள்ளனர். குறித்த நிகழ்ச்சியானது யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் (20-10-2023) சனிக்கிழமை இடம்பெற்றவுள்ளது. யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக தென்னிந்திய நடிகர் சித்தார்த் உட்பட இசை கலைஞர்கள்... Read more »
வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும். கைத்தொலைபேசியில் இரண்டு... Read more »
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 வயதான திருமணமான யுவதி சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த மாமனாரின் கொடுமையால் குறித்த யுவதி 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு... Read more »
மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம்... Read more »
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தொடர்ந்து பல விண்வெளி ஆய்வுகளை நடத்திவருகின்றது. அவ்வாறான நிலையில், 2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. இதன்படி, செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்ய இன்ஜெனியுட்டி என பெயரிடப்பட்ட விண்கலத்தை... Read more »
தங்கநகை விற்பனை நிலையத்தில் தங்க நகைகளைத் திருடிய குறித்த நிலையத்தின் பணியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று வியாழக்கிழமை (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை பகுதியில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 23... Read more »

