அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் சம்பவம் ஒன்று இடம் பெற்று வந்துள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக தனது... Read more »
அனுராதபுரத்தில் பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரைக்காக பெற்றோருடன் சென்ற ஆறு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் சிறுவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம்... Read more »
மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்து வருவதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அதிகளவு மீன் வளம் கிடைத்துள்ளதே மீன்களின் விலை குறைவடையக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வகை மீன்களின் விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட சந்தையின் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.... Read more »
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ் மாவட்டத்திற்கு (21)ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமான விஜயத்தினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 70 ஆதினவாசிகள் குழுவினரே முதல் தடவையாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருந்தோம்பல் நிகழ்வு இந்நிலையில்... Read more »
விவாகரத்து வழக்கில் அதிருப்தி அடைந்து அமெரிக்காவில் ஆண்ட்ரூ வில்கின்ஸன் எனும் நீதிபதியை அவரது வீட்டின் முன் சுட்டுக்கொன்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 52 வயதுடைய நீதிபதி மருத்துவமனையில் உயிரிழந்ததாக மேரிலேண்ட் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்... Read more »
கனடியப் பிரஜைகள், கரீபியன் தீவுகளுக்கான பயணங்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசியமான தேவைகளை தவிர்த்து, கரீபியன் தீவுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சு இது குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. சீரற்ற காலநிலை காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு... Read more »
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இந்தநிலையில், நேற்றையதினம்(21.11.2023) இரவு பாணந்துறை – ஹொரன வீதியில் ஒன்று திரண்ட மக்கள் மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் போராட்டம் இதன்போது, கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன்,... Read more »
தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தற்போதைக்கு நீக்கப்படாது என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எவ்வாறெனினும்,... Read more »
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு விசா வழங்குவது கடினம் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் துறை கண்காணிப்புக் குழுவின் தலைவர்களின் பயிலரங்கில் பங்கேற்க ஐக்கிய நாடுகளின்... Read more »
கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்த தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது. அதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அண்மையில் கூடிய நாடாளுமன்றத்தின் முறைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான செயற்குழு கொழும்பு நகர சபைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக... Read more »

