காலி கோட்டை சுவரை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிட தீர்மானம்!

காலி கோட்டை சுவரை பார்வையிடுவதற்காக பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களிடம் கட்டணம் அறவிட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காலி பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன இணைந்து தீர்மானித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். காலி கோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... Read more »

சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய்

மொனராகலையில் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்பில் தெரிய வந்தவை சந்தேக நபரான இராணுவ சிப்பாய் அநுராதபுரம் சாலியபுர முகாமில்... Read more »
Ad Widget

கிளிநொச்சியில் 23 வயது இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

கிளிநொச்சியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து படு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி 5 வீட்டுத்திட்டம் பகுதியில் இச் சம்பவம் புதன்கிழமை (25) திகதி 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. கல்மடுநகர்... Read more »

போலி ஆவணங்கள் தயாரித்து நெல் திருட்டு

பெருந்தொகையான நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் இருந்த திருடப்பட்டமை தொடர்பில் 04 களஞ்சியசாலை காப்பாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகளின் காப்பாளர்கள் நால்வரே சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்... Read more »

மீண்டும் கனேடியர்களுக்கு விசா வழங்கும் இந்தியா

கனேடியர்களுக்கான விசா சேவைகளை இந்தியா இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது தொடர்பாக சமீபத்திய கனேடிய நடவடிக்கைகள் சிலவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நிலைமையை பரிசீலித்த... Read more »

மன்னாரில் நபர் ஒருவரை கொடூரமாக தாக்கி காணொளி வெளியீடு!

மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி நபர் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த திங்களன்று (23) இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக்... Read more »

ரணிலுக்கு புத்திமதி கூறும் நாமல்

கூட்டணி அரசியல் குறித்து ஜனாதிபதி நன்கு புரிந்துகொள்ள வேண்டும், அத்துடன் அமைச்சரவை மாற்றத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.... Read more »

தேசிய அடையாள அட்டை கட்டணத்தில் மாற்றம்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கட்டண முறைகள் தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபாவாக இருக்க வேண்டும்... Read more »

முல்லைத்தீவு பெண் கொலை வழக்கில் கணவன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவர் பகீர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் கொழும்பில் கைதான பெண்ணின் கணவன் அளித்த வாக்குமூலத்தில், குடும்பத்தில் தகராறு எங்கள் இருவருக்கு இடையில் ஒவ்வொரு நாளும் பிரச்சினை... Read more »

சிங்கள மணமகளாக மாறிய யாழ்ப்பாண ஜனனி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி குணசீலன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஊடாக மக்களிடையே பிரபலமானார். அதுமட்டுமல்லாது இளைய தளபதி விஜய் இன் லியோ திரைப்படத்தில் ஜனனி நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் , இலங்கையர்களான லாஸ்லியா, தர்சன் பங்கு பற்றி இருந்தாலும் ஜனனி மட்டுமே இளைய தளபதியின் படத்தில்... Read more »