தமிழக முதலமைச்சர் மருத்துவனையில் அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு,க ஸ்டாலின் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் தற்போது மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்கள் பணி, கட்சி பணி என தீவிரம் காட்டி வரும் முதலமைச்சருக்கு நேற்று திடீரென காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததுள்ளது. இதன் காரணமாக அவர், மருத்துவமனையில் பரிசோதனைக்கு... Read more »

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளது. இத்தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... Read more »
Ad Widget

வெள்ளத்தில் மிதக்கும் புத்தளம்

புத்தளம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த கடும் மழையினால் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர். பாதிக்கப்பட மக்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய தெரிவித்துள்ளது. நேற்று இரவு பெய்த கடும் மழையினால்... Read more »

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞர் கைது!

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தின் பேரில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நுரைச்சோலை அங்குடாவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஆவார்.... Read more »

ரொறன்ரோவில் வீட்டு விலைகள் பாரிய அளவில் அதிகரிப்பு!

கனடாவின், ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விலைகள் மேலும் அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகிய போதிலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வீடுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன. ரொறன்ரோ ரியல் எஸ்டேட் பிராந்திய சபையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த... Read more »

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்றைய தினம் பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள... Read more »

மழைவீழ்ச்சி குறித்து விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!

இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய... Read more »

தென்னிலங்கையில் இளம் தாய் மரணம் கணவர் கைது!

அம்பாந்தோட்டை – சூரியவெவ நகரில் அமைந்துள்ள கடையொன்றின் மேல் மாடி படிக்கட்டில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அவரது கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில்... Read more »

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் உயிர் பிழைத்தார்!

மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவர் அத்தனகல ஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அருகில் இருந்த மரமொன்றின் கிளையில் தொங்கி உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா பிரதேசத்தில் பழைய மினுவாங்கொட பகுதியில் அஸ்கிரிய பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு... Read more »

சீனிக்கான புதிய விலை நிர்ணயம்

நாட்டில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதி செய்யப்பட்ட 1 கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட 1 கிலோ சீனிக்கு 295 ரூபாவாகவும் நிர்ணயம்... Read more »