இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே தனது 60வது வயதில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் குடும்ப வட்டாரங்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிலையில் உயிரிழந்திருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்... Read more »
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் பௌத்த பிக்குகள்... Read more »
கிழக்கில் அதிபர் தரம் III நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (06-11-2023) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில், கிழக்கு ஆளுநர்... Read more »
நாட்டில் பல நோயாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்திய இம்யூனோகுளோபுலின் என்ற மருந்தை உற்பத்தி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் ஆகியோரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பதிவு... Read more »
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போலியான விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பங்களாதேஷ் பிரஜைகளை நேற்று (06.11.2023) பிற்பகல் குடிவரவு எல்லை பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான சந்தேக நபர்கள்... Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (05-11-2023) இடம்பெற்றுள்ளது. இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் தென்னிலங்கையை சேர்ந்த 61 வயதுடைய லால் பெரேரா என்கிற சிங்களவர் என தெரியவந்துள்ளது.... Read more »
மேஷ ராசி அன்பர்களே! அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை,... Read more »
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் (6) மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 3 நாட்களாக அங்கு தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சடலம்... Read more »
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது, எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும் இம்மாதத்தில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என லாப் நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய விலையின் அடிப்படையிலேயே சமையல்... Read more »
மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமானோடை பிரதேசத்தில் பாம்பு தீண்டி அண்மையில் திருமணமான புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்று (5) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி சம்பவத்தில் அண்மையில் திருமணமான... Read more »

