சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நிகழ்நிலை காப்புச் சட்டம் (online safety bill) இலங்கை பாராளுமன்றத்தில் இன்று மாலை (24) 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளுங்கட்சியான... Read more »
ஹட்டன் நகரில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகைளை வரவழைத்த சம்பவமானது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வில் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை... Read more »
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரர் விருதினை நியூசிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா வென்றுள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் அதீத திறனை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு ஐசிசி இந்த விருதினை... Read more »
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்மொழியப்பட்ட... Read more »
நேற்றைய தினத்துடன் (23) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 315.03 ரூபாவிலிருந்து 314.98 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 324.82... Read more »
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா பிரதி பொலிஸ்மா அதிபராக (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்படி, நிஹால் தல்துவ தொடர்ந்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
மேஷம்: இன்று வேலை செய்யும் இடத்தில் உங்களது புதிய திட்டங்கள் கை கொடுக்கும். பணம் சம்பந்தமான வேலைகளில் கவனம் தேவை. ஆபத்தான அல்லது தேவையற்ற செயல்களில் ஆர்வம் காட்டுவதால் நஷ்டம் ஏற்படும். இன்று பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற நாள். பரிகாரம்:- பெரியவர்களின்... Read more »
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டம் ஆரம்பித்து நேற்று 7 ஆவது ஆண்டு நிறைவை அனுஷ்டித்திருந்தனர். இந்நிலையில் ஊடகங்களுக்கு... Read more »
சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ச்சியாக உயர்வடைந்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டை விடவும் கடந்த 2023ஆம் ஆண்டில் வேகமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 4.7 வீதமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டின் பின்னர் அதிகளவு தொகை... Read more »
ஐரோப்பிய நாடுகளின் விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீதிகளை மறித்தும் டிராக்டர் அணிவகுப்புகளை முன்னெடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெதர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பின்னர் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த... Read more »

