கடவுச் சீட்டுக் கட்டணங்கள் 100 வீதம் அதிகரிப்பு

கடவுச்சீட்டு வழங்கும் போது பொது சேவைகளுக்கான கட்டணம் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 வீதம் அதிகரிக்கப்படவுள்ளது. குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5000 ரூபாய் கட்டணம் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கட்டண உயர்வு ஆன்லைன் மற்றும் ஆன்லைன் அல்லாத... Read more »

மண்ணெண்ணெய் 26 ரூபாவால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாய் ஆகும். 95 ஒக்டேன்... Read more »
Ad Widget

யாழில் போதைப் பொருள் பயன்பாடு: இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர்  உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 01.02.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு நல்ல நாளாக அமைகிறது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மரியாதை கிடைக்கும்.மேலதிகாரிகளுடன் இணக்கமாக செயல்படுவீர்கள். உங்களின் திறமையும், செயல்பாடும் மேம்படும். கூட்டுத் தொழில் செய்யக் கூடியவர்களுக்கும், வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை... Read more »

கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்த ஆளுநர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம். மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ஆரம்பித்துள்ளார். பல கிராமங்களின் மக்களை சனசமூக நிலையங்களூடாக ஒன்றிணைத்து, அவர்களுடன் கௌரவ ஆளுநர் சந்திப்புக்களை... Read more »

யாழ் பண்பாட்டு விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் சொன்னது என்ன

யாழ் மாவட்ட பண்பாட்டு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த யாழ் மாவட்ட பண்பாட்டு விழா... Read more »

பிரதீப்பின் தந்தையாக நடிக்கும் சீமான்

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது, பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன்’ (எல்ஐசி) எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படப்பிடிப்பில்... Read more »

மெக்சிகோவில் கோர பேருந்து விபத்து: 19 பேர் பலி

மெக்சிகோவின் லாக்ரூஸ் நகரில் நெடுஞ்சாலையில் பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த போது பேருந்தில் 50 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது. விபத்தை அடுத்து... Read more »

யுவதியை வன்புணர்ந்த 4 தபால் ஊழியர்கள் கைது

26 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்த 4 தபால் ஊழியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ருவன்வெல்ல மற்றும் இம்புலான தபால் நிலையங்களில் கடமையாற்றும் 4 தபால் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கன்னந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய யுவதியொருவர் தனது... Read more »

மன்னாரில் காற்றாலை மின் நிலையம்

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஆறு கூடுதல் விசையாழிகளை நிறுவுவதன் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தனியார்... Read more »