இந்திய கடற்படை மற்றொரு அதிரடி: 11 ஈரனியர்களும், 08 பாகிஸ்தானியர்களும் மீட்பு

சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் இந்திய கடற்படை மற்றொரு கடற்கொள்ளை முயற்சியை முறியடித்தது. அதன்படி, சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து ஈரான் மீன்பிடி கப்பலான ‘எஃப்வி ஓமரியை’ இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டது. கப்பலில் இருந்து 11 ஈரானியர்களும், 08 பாகிஸ்தான் பணியாளர்களும் பாதுகாப்பாக விடுவித்ததை இந்திய கடற்படை... Read more »

சுகாதார தொழிற்சங்க போராட்டம்: தற்காலிகமாக வாபஸ்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நாளை (03) காலை 06.30 மணியுடன் தற்காலிகமாக கைவிடுவதற்கு சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று (01) நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.... Read more »
Ad Widget

தமிழகத்தை முதன்மைப்படுத்தி விஜய் அரசியல் பிரவேசம்: நாமல் ராஜபக்ச பாராட்டு

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச தமிழக நடிகர்கள் எவரையும் நேரடியாகச் சந்தித்திருக்காத நிலையில் தென்னிந்தியாவின் பிரபல... Read more »

198 ஓட்டங்களுக்கு சுருண்டது ஆப்கான்: விக்கெட் இழப்பின்றி இலங்கை 80

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 198 ஓட்டங்களுக்கு சலக விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸ் 198-10 (62.4... Read more »

சமூக வலைதள கணக்குகளை துவங்கிய விஜய்

தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த கையுடன் TVK என்ற கட்சி பெயரில் நடிகர் விஜய் எக்ஸ் தளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். தளபதி விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. தன்னுடைய கட்சியை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்துள்ள நிலையில், 2026... Read more »

உலக வங்கியிடமிருந்து $150 மில்லியன் டொலர்களை கடனாக பெறவுள்ள இலங்கை

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பினை வலுப்படுத்தும் திட்டத்தினை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த கடன் தொகை பெறப்படவுள்ளது. இந்தத் திட்டம் மத்திய வங்கியால்... Read more »

அமெரிக்கா விசா கட்டணங்களை அதிகரித்துள்ளது

H-1B, L-1, EB-5 மற்றும் குடியேற்றம் அல்லாத ஏனைய விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பிற்கு அமைய வெளிநாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்களால் பயன்படுத்தப்படும் H-1B விசா கட்டணம் 460 டொலரில் இருந்து 780 டொலராக அதிகரித்துள்ளது. H-1B... Read more »

புதிய தேசம் அமைப்போம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்துக்கேற்ப இன்று தேசிய ரீதியில் சகல மாவட்ட செயலக அலுவலகத்தில் புதிய தேசம் அமைப்போம் இன்னும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு... Read more »

கென்யாவில் எரிவாயு வெடித்ததில் இருவர் பலி: 165 பேர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் (Nairobi) எரிவாயு வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், சுமார் 165 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். நைரோபி – எம்பகாசி பகுதியில் உள்ள எரிவாயு நிரப்பு நிறுவனம் ஒன்றிலே இவ்வாறு எரிவாயு வெடித்துள்ளதுடன், தீ பற்றி எரிந்ததில்... Read more »

ஆளில்லாத தாக்குதல் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா

31 MQ-9B ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஆளில்லா தாக்குதல் விமானங்களை (ட்ரோன்) இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் குறித்து அமெரிக்க காங்கிரஸுக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம்... Read more »