இன்று சுனாமி ஒத்திகை..!

இன்று சுனாமி ஒத்திகை..! உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது. யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியப் பயிற்சியாக இது... Read more »

மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை..!

மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை. எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே. இதுவே எமது ஒரே கோரிக்கை என... Read more »
Ad Widget

வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 4 பேர் பலி..!

வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 4 பேர் பலி..! கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (04) வெல்லம்பிட்டிய, கட்டுவன, கடலோர மற்றும்... Read more »

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரயில்வேயில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு..!

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரயில்வேயில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு..! இலங்கை ரயில்வே திணைக்களத்தின் 165 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, பல முக்கிய பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கும் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை, ரயில்வே எஞ்சின் சாரதிகள்,... Read more »

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி – 58 பேர் பலி..!

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி – 58 பேர் பலி..! பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல... Read more »

களுத்துறை கடற்கரையில் போதைப்பொருள் பொதி மீட்பு..!

களுத்துறை கடற்கரையில் போதைப்பொருள் பொதி மீட்பு..! இன்று (05.11.2025) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு பொதி இவ்வாறு கரை ஒதுங்கிக் கிடந்துள்ளது.... Read more »

3ஆவது திருத்தச் சட்டம்

3ஆவது திருத்தச் சட்டம்: தாமதத்துக்கு தமிழ் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடே காரணம் – விக்கிக்கு மனோ கணேசன் பதில் 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்காக இந்திய அரசாங்கத்தை வெறுமனே குறை கூறுவது பொறுத்தமற்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின்... Read more »

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025 

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர்... Read more »

அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..! 

அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்டதில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்... Read more »

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு..!

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு..! நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இலங்கையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும்... Read more »