உச்ச நீதிமன்றத்தை அவமதித்தாரா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் முறையான நடைமுறைகளை பின்பற்றியே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் சபாநாயகர் நேற்று கையெழுத்திட்டார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியதையடுத்தே... Read more »

வடக்கில் இளைஞர்களை காவு வாங்கும் போதைப் பொருள்

வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்... Read more »
Ad Widget

ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட சம்மேளனம் இன்று நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »

கனடாவில் இருந்து யாழ் வந்து பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 47 வயது அங்கிள்..!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வங்கி ஊழியர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் எனினும், குறித்த நபர் வேறு ஒருவரை... Read more »

வவுனியாவில் கடவுச்சீட்டுக்காக மரத்தில் ஏறிய நபரால் பரபரப்பு..!

கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர்கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரமொன்றில் திடீரென ஏறி அபாய அறிவிப்பு விடுத்தமையால் வவுனியா பிராந்திய காரியாலய பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. திருகோணமலை மஹாயபுர பகுதியை சேர்ந்த 51 வயதுடைய அநுரகுமார என்பவர், வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு... Read more »

புகையிரத கடவையை கடக்க முயன்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில் கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை புகையிரதம் மோதியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர்... Read more »

புதுக்குடியிருப்பில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவான போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருகின்றமை யாவரும் அறிந்த உண்மை, இந்த நிலையில் தேராவில், விசுவமடு, மாணிக்கபுரம், வள்ளுவர்புரம் பகுதிகளில் அதிகளவில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகின்றது. புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் ஆழணி பற்றாக்குறையால் புதுக்குடியிருப்பு... Read more »

இன்றைய ராசிபலன்கள் 03.02.2024

மேஷ ராசி பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகள் காணப்படும். பணிகள் மும்மரமாக இருக்கும். என்றாலும் உங்கள் திறமை மூலம் நீங்கள் விரைந்து பணியாற்றுவீர்கள்.உங்கள் துணையுடனான உங்கள் அணுகுமுறை நேர்மையாக இருக்கும். இந்த நேர்மை உங்கள் இருவருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும்.இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.... Read more »

திங்கட்கிழமை விடுமுறையா? வெளியானது அறிவிப்பு

திங்கட்கிழமை பொது விடுமுறை வழங்கப்படாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (02) தெரிவித்துள்ளார். சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், மறுநாள் பொது விடுமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று... Read more »

நடிகை பூனம் பாண்டே காலமானாா்

பிரபல பொலிவுட் நடிகை பூனம் பாண்டே (வயது 32). காலமானாா்  மொடலிங் துறையில் பிரபலமான இவர் நிஷா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி இந்தி, கன்னடா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு தன் காதலன் சாம் பாம்பெயை திருமணம் செய்துகொண்ட ... Read more »