இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிரதான நிகழ்வுகளுக்குப் பின்னர், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம்... Read more »
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இன்று முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை... Read more »
கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸாருக்கும்... Read more »
அமெரிக்காவின் சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளிலுள்ள ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட தீபரவலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்ளை அதிகரிக்கும் என சிலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு... Read more »
ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான லிசிசான்ஸ்க்கில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காயமடைந்த 10 பேர்... Read more »
சுதந்திர நிகழ்வுகள் நிறைவு ஜாதி, மத, குல பேதங்களை மறந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற வகையில், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டின் 76 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நிறைவடைந்தன. கலை கலாசார நிகழ்வுகள் ஆரம்பம் இலங்கையின் அனைத்து சமூகத்தினரையும்... Read more »
ஆபிரிக்க நாடான நமீபியாவின் ஜனாதிபதி Hage Gottfried Geingob இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 82 நமீபியா ஜனாதிபதிக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. நமீபியா தலைநகர் வின்டோயிக்கில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை Hage Gottfried Geingob உயிரிழந்துள்ளார். தனக்கு... Read more »
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கொழும்பிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூவர்களும் இந்திய தூதுவரும் பங்குபற்றவில்லை. இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அழைப்பு விடுக்கப்பட்டும் நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. இது தொடர்பாக எமது அலுவலக... Read more »
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று இடம்பெற்றது. இலங்கை தேசிய கொடிகளுடன் யாழ்.நகர் பகுதியில் ஒன்று கூடிய சிலர் அமைதியாக சுதந்திர தின பேரணியில் பங்குபற்றினர். கொழும்பை மையமாகக் கொண்ட சில சிங்கள அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் மற்றும்... Read more »
செங்கடலில் ஹவுதி போராளிகள் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் யேமனில் உள்ள 30க்கும் மேற்பட்ட போராளிகளின் தளங்களை குறிவைத்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஹவுதி போராளிகளின் 13 இடங்களில் 36 தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுதி போராளிகளின்... Read more »

