ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பொது நிதி தொடர்பான ஆறு நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் நோக்குடனே பாராளுமன்ற அமர்வு அண்மையில்... Read more »
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தல் குறித்து பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றன. கேலப் என்ற நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பின் பரபரப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு... Read more »
சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரித்துவரும் மணப்பெண் விலைக்கு எதிராக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ஜியாங்சி மாநிலத்தில் உள்ள கொள்கை ஆலோசகர் ஒருவர் அதற்கான தீர்வு ஒன்றைப் பரிந்துரைத்துள்ளார். ஜியாங்சி மாநிலக் குழு உறுப்பினரான லான் வென், கிராமப்புறத் திருமணத் தரகர்களுக்குப் புதிய சான்றிதழ் முறையை... Read more »
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ”அரசியல் யாப்பிற்கு முரணாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார்.... Read more »
2024 மே மாதத்திற்குள் மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது மொய்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சீன ஆதரவாளராக மாலைத்தீவு ஜனாதிபதி அந்நாட்டின் ஜனாதிபதியாக பதிவியேற்றதிலிருந்து இந்திய படைகளை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில்... Read more »
பிரான்ஸில் உள்ள குடும்பங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் எரிவாயு கட்டண அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டிவரும் என அந்த நாட்டு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, எரிவாயு கட்டணம் 5.5 முதல் 10.4 வீதம் அதிகரிக்கும் என எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் அறிவித்துள்ளது. இதற்கமைய,... Read more »
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 75 வயதான மன்னர், சமீபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று வெளியான தகவலில், மன்னருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற் பரிசோதனையில் அவருக்கு... Read more »
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியா தென்கொரியாவுடன் நேற்று பாதுகாப்பு சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய தென் கொரியா, சவுதிக்கான தனது ஆயுத விற்பனையை அதிகரிக்கலாம். அத்துடன் புரிந்துணர்வு உடன்டிக்கைக்கு அமைய ஆயுதங்கள் தொடர்பான ஆராய்ச்சி, அபிவிருத்தி,... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் துணைத் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஜனவரி மூன்றாம் திகதி உருவாக்கப்பட்டது. இந்த முகநூல் பக்கத்தில் 2024ஆம் ஆண்டிற்கான சரத் பொன்சேகா என்ற பதிவுகள் வெளியாகியுள்ளன. நாட்டின்... Read more »
ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை திருத்தி நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது நுகர்வோர் அதிக இலாபம் ஈட்டும் வகையிலான விற்பனையாளரிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வழிகாட்டியாக ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை... Read more »

