பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்திய ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில் இலங்கைத் தீவின் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் பலவீனங்கள் பற்றிய விபரங்கள் எதிர்கால பொருளாதார செயற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இன்று புதன்கிழமை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் ஆரம்பித்து... Read more »

யாழ்.புத்தூர் பொலிஸார் துப்பாக்கி சூடு: மூவர் கைது

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது இன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத மணலுடன், டிப்பர் வாகனம் ஒன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய... Read more »
Ad Widget

ஐ.ம.முன்னணியின் தலைமைத்துவ சபை தலைவராக முன்னாள் ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர்... Read more »

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய மறுப்பு

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார். இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்புரை ஆற்றுகின்றார். இந்த அமர்வில் பங்கு கொள்ளவே கெஹலிய மறுத்துள்ளார். தரமற்ற மருந்து இறக்குமதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.... Read more »

அரசாங்கத்தின் எதிர்கால இலக்கு என்ன?

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையுடன் இன்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு கடந்த 26ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார். அரசியலமைப்பின் 70... Read more »

2024 ஆம் ஆண்டை அச்சுறுத்தும் AI தொழிற்நுட்பம்

கனமழை, புயல், வெள்ளம் வறட்சி என இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலைமையில், அண்மைய காலமாக அதிகரித்து வரும் தொழிற்நுட்ப ரீதியான பல்வேறு தாக்குதல்கள் காரணமாக சாதாரண மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பத்தின் பின்னணியில் 2024 ஆம்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 07.02.2024

மேஷம் இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு கிடைக்கும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்... Read more »

தப்பிய பல்கலைக்கழக மாணவனை கைது செய்ய உத்தரவு.!

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த கட்டளையை வழங்கியுள்ளார். சம்பவம்... Read more »

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்.!

நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (பிப்ரவரி-06) நிலையாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 307.70 முதல் ரூ. 307.74 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 317.... Read more »

இசை நிகழ்வுக்காக நடிகை ரம்பா குழுவினர் யாழ்ப்பாணம் வருகை

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிஹரன் இசை நிகழ்வுக்காக நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் இன்று (06) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிஹரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா, ஐஸ்வர்யா... Read more »