டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்

வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல்... Read more »

அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமற்றது: சம்பிக்க

இலங்கைக்கு தற்போது அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமற்றது எனவும் ஜனாதிபதி தேர்தலே அவசியமானது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தேசத்திற்காக ஒன்றுபடுதல் எனும் தொனிப்பொருளில் கம்பஹாவில் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்... Read more »
Ad Widget

பரீட்சைகளுக்கான நேர அட்டவணைகளில் மாற்றம்

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர... Read more »

நாடாளுமன்றத்தையும் கலைக்க உத்தேசம்

ஜனாதிபதித் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் 50 இற்கும் அதிகமான எம்.பிகள் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கையையும் சில எம்.பிகள் முன்வைத்துள்ளனர். நாடாளுமன்றத்தை... Read more »

ரஷ்ய இராணுவ ஹெலிகாப்டர் விபத்து அனைவரும் உயிரிழப்பு

Mi-28 இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதன் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஆதாரத்தை மேற்கோள் காட்டி TASS செய்திச் சேவை இதனை குறிப்பிட்டுள்ளது. “Mi-28 கலுகா பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும் யாரும் உயிர் பிழைக்கவில்லை எனவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வவுனியாவில், இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் இடம்மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும்... Read more »

வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ்

கெய்மி சூறாவளி மற்றும் பலத்த மழை காரணமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் அருகிலுள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் மக்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பாடசாலைகள்... Read more »

வங்குரோத்து நாட்டை உருவாக்கியவர்களே உபதேசம்: எதிர்கட்சி விசனம்

வங்குரோத்து நாட்டை உருவாக்கியவர்களே இன்று எமக்கு உபதேசம் செய்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வௌியிட்டுள்ளார். நாடாளுமன்றில்  வியாழக்கிழமை (25.07) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “பணக்காரனுக்கு வரிச்சலுகை கொடுத்து நாட்டையே... Read more »

இன்றைய ராசிபலன் 22.07.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். சமயம், சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் செலவு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக சில நல்ல செய்திகள் பெறலாம். பணியிடத்தில்... Read more »

LPL கிண்ணத்தை வென்றது ஜஃப்னா கிங்ஸ்!

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் ஜஃப்னா கிங்ஸ் அணிகள்... Read more »