பிறப்புரிமை குடியுரிமையை இரத்து செய்யும் பிரான்ஸ்

மயோட்டே (Mayotte) நாட்டில் பிரெஞ்சு பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படவுள்ளது. பிரான்ஸின் அரசியலமைப்பு மதுபரிசீலனை செய்வதன் மூலம் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தற்போது பிரான்ஸில் எந்தவொரு பகுதியிலும் வெளிநாட்டுப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள், இளம் பருவத்தை அடைந்த நிலையில் பிரெஞ்சு குடியுரிமையை... Read more »

இறுதி சடங்கில் ஜனாதிபதி: 17 மாதங்களின் பின் வெளியான விமான ரிக்கெட் விலை

இலங்கைத் தீவு கடந்த 2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் பாரிய போராட்டங்கள் வெடித்திருந்தன. போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஜனாதிபதி பதவியையும் துறக்கும் நிலை கோட்டாபய... Read more »
Ad Widget

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொலிஸாருக்கு ஊதிய உயர்வு

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அதேவேளை, வருமான வரி மற்றும் இதர வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (13) செவ்வாய்க்கிழமை முதல் பொலிஸாருக்கு உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவையும், அடுத்த... Read more »

ஆப்பிரிக்காவின் கால்பந்து சாம்பியன் ஐவரி கோஸ்ட்

உலகில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் சுவாரஸ்யமான தொடர்களில் ஒன்றாக கருதப்படும் ஆப்பிரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியாவை தோற்கடித்து கிண்ணத்தை வென்றுள்ளது. ஆப்பிரிக்காவின் பலமான அணிகளாக கருதப்படும் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியா மோதிய இறுதிப் போட்டி நேற்று... Read more »

அம்பாறையில் மன்னர் காலத்து பாதை கண்டுபிடிப்பு

அம்பாறை – ஒலுவில் தீகவாபி அருகே மன்னர் காலத்து பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை – தீகவாபி ஒலுவில் வீதியில் பெய்து வரும் அடை மழையால் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட புராதனப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக தீகவாபி மற்றும்... Read more »

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 19 ஆம் திகதி

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாநாடு நடைபெறவுள்ளது. இதேவேளை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியானது முதல் ஒரு வருடத்திற்கு குகதாசனுக்கு... Read more »

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சில் திடீர் புகை! அவசர தரையிறக்கம்

ஸ்ரீலங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான யுஎஸ் 605 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மேல்போர் நகரில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்கிய குறித்த விமானம், பயணம் தொடங்கிய 20 ஆவது நிமிடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தினுள் ஏற்பட்ட திடீர்... Read more »

சஜித் அணியின் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்தாகின்றது: மனோ எம்.பி

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைகளுக்கு இடையிலான முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 14 ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளது. ஒருவன் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் இதனை தெரிவித்தார். இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர்... Read more »

பதவியில் இருந்து நீக்கியது பழிவாங்கும் செயல்

அரசுக்கு ஆரம்பத்தில் இருந்து பில்லியன் கணக்கில் இலாபத்தை பெற்றுக்கொடுத்த பாராளுமன்ற வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது பழிவாங்கும் செயல் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சாராய... Read more »

ஜோ பைடனின் நினைவாற்றல் குறித்து விமர்சனங்கள் முன்வைப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் வயது மற்றும் அவரது நினைவாற்றல் தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார ராஜாங்க செயலாளர்... Read more »