வாக்களிக்க முடியாதவர்கள் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு... Read more »

ரணிலை ஆதரிக்க வேண்டும்

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதியுயர் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில்... Read more »
Ad Widget

பாரதி கண்ணம்மா வெண்பாவா இது?

நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரசித்தி பெற்றார் நடிகை ஃபரினா. தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து... Read more »

எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள்: சஜித் ஆட்சியில் நஷ்டஈடு

கடந்த காலங்களில், தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அல்லாது, இனவாதம், மதவாதம், இன பேதம் மற்றும் மத பேதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு இனத்தை ஓரங்கட்டுவதும், ஒரு மதத்தை நசுக்குவதும்தான் அரசின் கொள்கையாக அமைந்து காணப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்... Read more »

கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வெடுக்பகுநாரிமலை பூசகர்

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் பூசகர் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.... Read more »

குவியும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

இலங்கையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (சுயாதீன வேட்பாளர்), எதிர்க்கட்சித்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை: தமிழரசு கட்சியி

ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை எனவும் இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி தேர்தலில்... Read more »

இளைஞர்கள் மீது போலி குற்றச்சாட்டா?: கான்ஸ்டபிள் பணி நீக்கம்

பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சிலர் வாகனமொன்றை சோதனை செய்யும் சந்தர்ப்பத்தில் வாகனத்தினுள் கஞ்சாவை வைத்து இளைஞர் குழுவொன்றிடம் சர்சசையில் ஈடுபட முயற்சித்த சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகிய நிலையில், சோதனை செய்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் சிலருள் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ்... Read more »

பிலிப்பைன்ஸில் அமெரிக்க ஏவுகணை நிலைநிறுத்தம்

அமெரிக்காவின் இடைநிலை ஏவுகணை நிலைநிறுத்தம் குறித்து பிலிப்பைன்ஸை எச்சரித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, அத்தகைய நடவடிக்கை பிராந்திய பதட்டங்களைத் தூண்டும் மற்றும் ஆயுதப் போட்டியைத் தூண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்கா... Read more »

நாமல் வீட்டில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்று இரவு வந்திருந்த லொஹான் ரத்வத்தவுடன் ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக உருவாகுவது வீட்டில்... Read more »