சஜித் பிரேமதாச யால காட்டுக்குச் செல்ல நேரிடும்

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.... Read more »

ஏலத்துக்கு வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த வாரம் ஏலம் விடப்பட உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மார்ச் 5 ஆம் திகதி நேரடி ஏலத்தை தொடர்ந்து புதிய முதலீட்டாளர்... Read more »
Ad Widget

இலங்கை மீது கடும் அதிருப்தியில் சீனா

இலங்கையின் அரசியல் விவகாரங்களில் சீனாவினதும், இந்தியாவினதும், அமெரிக்காவினதும் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரம் இலங்கைத் தீவின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்த ஷி யென் 5 என்ற சீனாவின் ஆய்வுக் கப்பலில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும்... Read more »

மீன்பிடி மானிய வரைபிற்கு பசுபிக் தீவுகள் எதிர்ப்பு

உலக வர்த்தக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கொண்டுவரப்பட்ட மீன்பிடி மானியம் தொடர்பான வரைபை பசுபிக் தீவுகள் எதிர்த்துள்ளன. குறித்த மாநாடு டுபாயில் நடைபெற்றுவரும் நடைபெற்றுவருகின்றது. இந்த வகையில் மீன்பிடி தொடர்பில் கொண்டுவரப்பட்ட வரைபில் சொல்லப்பட்ட மானியம் போதுமானதல்ல என பசுபிக் தீவுகள், பிஜி... Read more »

இந்தியாவின் இலக்கு பிராந்திய நலனே

இந்தியாவின் பிராந்திய நலன் என்பது பரந்துபட்டது. பிராந்தியத்தில் தான் மட்டுமே பிரகாசிக்க வேண்டும் என்ற போக்கில் அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை மிகவும் சூட்சுமமாக வகுத்து அமுல்ப்படுத்திக் கொண்டிருக்கின்றது இந்திய தேசம். இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தமது கிடுக்குப்பிடிக்குள் வைத்துக்கொள்வதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகின்றது.... Read more »

அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சை

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதி ஒருவர் நாட்டின் இரகசியங்களை வேறு ஒரு நாட்டுக்கு வழங்கியதாக அந்நாட்டின் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் மார்க் பர்கஸ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு துரோகம் செய்த அந்த முன்னாள் அரசியல்வாதியின் பெயரை வெளியிட வேண்டும் என கோரிக்கைகன்... Read more »

தாயகம் வரும் சாந்தனின் வித்துடல்

உயிரிழந்த சாந்தனின் உடல் விமானம் மூலம் நாளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான உத்தரவினை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி  காலை 6 மணிக்கு சாந்தனின் சடலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து எடுத்துவரப்பட்டு, காலை 7 மணிக்கு கட்டுநாயக்க... Read more »

யாப்பு விதிகள் மீறப்பட்டதை சிறிதரன் தரப்பு ஒப்புக் கொண்டது

தமிழரசு கட்சியின் யாப்பு விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளதை ஏற்றுக்கொள்வதாக எதிர்த்தரப்பினர் மன்றில் தெரிவித்துள்ளனர் என்று வழக்காளிகள் சார்பில் மன்றில் வாதாடிய சட்டத்தரணிகள் “ஒருவன்” செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை வழக்காளிகளுக்கு நிவாரணம் வழங்க எதிராளிகள் இணங்குவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் யாப்பு விதிகளுக்கு அமைய தீர்மானங்கள்... Read more »

பசில் ராஜபக்சவே மொட்டு கட்சியின் பிரதமர் வேட்பாளர்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது. ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை இலக்காக்கொண்டு பசில் ராஜபக்ச அடுத்த... Read more »

அனுர குமாரவுக்கு கறைபடிந்த கடந்த காலம் உண்டு: ஹிருணிகா

அனுர குமார திஸாநாயக்கவுக்கு பயங்கரமான, கறைபடிந்த ஒரு கடந்த காலம் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரியவுக்கு சிறந்ததொரு அரசியல் பயணம் உள்ளதால் அவர் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் எனவும் ஹிருணிகா... Read more »