கொரிய தொழிலை இழக்கும் இலங்கையர்கள்

தொழில் நிமித்தம் கொரியா செல்வதற்காக 100 இலங்கை பணியாளர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட விமானம் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் நூறு பணியாளர்கள் நேற்றுமுன்தினம் (19) இரவு கொரியாவுக்கு... Read more »

மோடி- புட்டின் தொலைபேசி உரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), ரஷ்ய ஜனாதிபதி பிளடிமீர் புட்டின் (Vladimir Putin) மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வௌடிமீர் செலன்சிகி (Volodymyr Zelenskiy) ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். போரில் ஈடுபட்டுள்ள இருநாடுகளுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அவர் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார்.... Read more »
Ad Widget

பௌத்த பிக்குகள் உட்பட 33 பேர் கைது

முன்னிலை சோஷலிச கட்சி முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது, கைதான 33 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொம்பனித்தெரு பொலிஸார், நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 21.03.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று துடிப்போடு செயல்படுவீர்கள். வேலையில் எவ்வளவு சுமையை உங்கள் தலையில் இறக்கி வைத்தாலும், அதை முடித்தே ஆக வேண்டும் என்று திட்டம் தீட்டுவீர்கள். இதனால் உங்களுடைய ஆர்வமும் அதிகரிக்கும். அறிவு திறனும் அதிகரிக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். தொழில் சிறப்பாக நடக்கும்.... Read more »

ரணில் – பசில் இன்று அவசர சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான முக்கியத்தும் வாய்ந்த சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பிலான விடயங்கள் இந்த சந்திப்பில்... Read more »

பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் மற்றும் சாரதி உட்பட 15 பேர் காயமடைந்த நிலையில், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதியின் கவனக்குறைவு காரணமாக இந்த... Read more »

ரணிலின் முடிவு எதுவாக இருந்தாலும் தயார்

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயாராக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

பிரித்தானிய இளவரசி கேட்டின் வைத்திய அறிக்கையை ஊடுருவ முயற்சி

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் வைத்திய அறிக்கைகளை ஊடுருவ முயன்ற ஊழியர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக லண்டன் கிளினிக்கின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனைத்து விசாரணைகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் எனவும், ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம்... Read more »

உலகின் முன்னணி வீரர்களுக்கு நிகராக நிஸ்ஸங்க

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆடவருக்கான தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 3 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆடவருக்கான தரப்படுத்தல் பட்டியல் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நேற்று... Read more »

அரசியலில் இருந்து பௌத்த பிக்குகளை அகற்ற வேண்டும்

பௌத்த பிக்குகளின் அரசியல் தலையீட்டை தடுக்காதவரை, வெடுக்குநாறிமலைச் சம்பவங்களை போன்ற சம்பவங்கள் தொடரும் என சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று... Read more »